Tag: அரசாங்க அதிபர்
-
நத்தார் பண்டிகை விசேட ஆராதனைகளில் 50 பேர் மாத்திரம் கலந்துகொள்ளலாம் என கொரோனா தடுப்பு செயலணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான க.கருணாகரன் தெரிவித்தார். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர ... More
-
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ். மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பாக கருத்து தெர... More
-
யாழ். மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்ற... More
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் கோரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு செயலனியின் அரவசர செயற்பாட்டுக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று ( சனிக்கிழமை) மாவட்ட செயலகத்தில் அவசரமாகக் ... More
-
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நியமனம்பெற்றுள்ள கே.கருணாகரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் மாவ... More
-
கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், மக்கள் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், மாவட்டத்தின் சுகாதார நிலைமைகள் தொட... More
-
யாழ்ப்பாணம்- பலாலி கட்டளைத் தலைமையகத்திற்கு உட்பட்ட இராணுவத்தின் 51ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள பிரிகேடியர் சுமித் பிறேமலால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்திருந்தார் குறித்த சந்த... More
-
அனர்த்தங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்தங்கள் நிகழும் போது பாதுபாப்பது என்பது தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட செய... More
-
சிறுவர், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் பெற்றுக் கெடுக்கப்படவேண்டும் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்... More
-
பொதுத் தேர்தல் 2020 இற்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்யப்பட்டு அஞ்சல் வாக்களிக்கும் நிலையங்களுக்கு விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திற்கு இன்று (... More
நத்தார் பண்டிகை ஆராதனைகளில் பங்கேற்க 50 பேருக்கு அனுமதி – மட்டு. அரசாங்க அதிபர்
In இலங்கை December 23, 2020 9:50 am GMT 0 Comments 381 Views
பண்டிகை காலத்தில் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்க்கவும் – யாழ். அரசாங்க அதிபர்
In ஆசிரியர் தெரிவு December 23, 2020 8:37 am GMT 0 Comments 383 Views
மக்கள் சமூக அக்கறையோடு செயற்பட்டால் யாழில் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் – அரசாங்க அதிபர்
In இலங்கை December 6, 2020 1:11 pm GMT 0 Comments 428 Views
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அவசர கூட்டம்! – பல விசேட தீர்மானங்கள்!
In இலங்கை November 7, 2020 9:26 am GMT 0 Comments 378 Views
மட்டக்களப்பின் புதிய அரச அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்
In இலங்கை October 17, 2020 11:02 am GMT 0 Comments 1058 Views
கொரோனா அச்சுறுத்தல்: மக்கள்பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்: அரசாங்க அதிபர்
In இலங்கை October 9, 2020 4:06 am GMT 0 Comments 344 Views
இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதிக்கும் யாழ்.அரச அதிபருக்கும் இடையில் சந்திப்பு
In இலங்கை October 5, 2020 11:41 am GMT 0 Comments 385 Views
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கு அனர்த்தம் தொடர்பான கருத்தரங்கு!
In இலங்கை September 14, 2020 11:39 am GMT 0 Comments 574 Views
பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகள் பெற்றுக் கெடுக்கவேண்டும் – மட்டு. அரசாங்க அதிபர்
In இலங்கை September 10, 2020 12:57 pm GMT 0 Comments 478 Views
மட்டக்களப்பில் அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் தபால் திணைக்களத்திற்கு ஒப்படைப்பு!
In இலங்கை June 30, 2020 10:15 am GMT 0 Comments 431 Views