Tag: அலி சப்ரி
-
அரசியல் கைதிகள் என எவருமே சிறைகளில் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வாய்மூல வினாக்கான விடை நேரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சுரேன் ராகவன் எழுப்பிய கேள்விக்க... More
-
அமைச்சர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில... More
-
சட்டத்துறைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சுமார் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மதுகமவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டத்தொகுதி குறித்த கள விஜயத்தின் போதே அ... More
-
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொள்ளுபிட்டியில் இடம்பெற்ற நிகழ்வ... More
-
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பல தரப்பினர் விடுத்துள்ள வேண்டுகோள்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை... More
-
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ... More
-
பிரதமருக்கான அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து நீங்கள் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் என நீதியமைச்சர் அலி சப்ரி, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆ... More
-
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க பாலியல் கல்விதான் முன்னோக்கிய வழி என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அலி ... More
-
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை ஆய்வு செய்ய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு இன்று கூடுகின்றது. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குறித்த குழு, 20 ஆவத... More
-
குற்றங்கள் குறையாவிட்டால், ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்? மக்களின் பாதுகாப்பைத்தான் நாம் முதலில் பார்க்கவேண்டும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ... More
அரசியல் கைதிகள் என எவரும் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
In இலங்கை January 8, 2021 6:43 am GMT 0 Comments 552 Views
நீதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தாரா அலி சப்ரி?
In இலங்கை December 30, 2020 5:29 am GMT 0 Comments 700 Views
சட்டத்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி – நீதி அமைச்சர்
In இலங்கை December 16, 2020 7:03 am GMT 0 Comments 364 Views
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்தல் – நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
In இலங்கை November 10, 2020 3:37 am GMT 0 Comments 1105 Views
முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது – நீதியமைச்சர்
In இலங்கை November 3, 2020 9:44 am GMT 0 Comments 424 Views
20ஆவது திருத்தம் – மிக முக்கிய திருத்தங்கள் முன்வைப்பு!
In இலங்கை October 21, 2020 5:55 am GMT 0 Comments 639 Views
நீங்கள் முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம் – சஜித்திடம் தெரிவித்தார் அலி சப்ரி!
In இலங்கை October 21, 2020 5:30 am GMT 0 Comments 830 Views
சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான வழி பாலியல் கல்வி – அலி சப்ரி
In இலங்கை September 29, 2020 3:46 am GMT 0 Comments 593 Views
20 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு முதல்முறையாக கூடுகின்றது
In இலங்கை September 14, 2020 8:15 am GMT 0 Comments 1099 Views
குற்றங்கள் குறையாவிட்டால் ஆணைக்குழுக்கள் இருந்து என்ன பயன்?- அலி சப்ரி
In இலங்கை September 7, 2020 11:04 am GMT 0 Comments 827 Views