Tag: ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
-
ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த நிலையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளார். ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான வை.ஆர... More
-
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தலைமை தேர்தல் ஆணையாளர் அலுவலகத்திற்கு முன்பாக தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை ஆரம்பமாகியுள்ள மக்களவைத் தேர்தல் மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்... More
-
ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படாத பகுதியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையாளருக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுற... More
-
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் இன்று(வியாழக்கிழமை) தனது கணவருடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட... More
-
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வாழ்க்கை வரலாற்று படமான ‘உதயமா சிம்ஹம்’ படத்தை வெளியிட தேர்தல் ஆணையகம் தடை விதித்துள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற பெயரில் ஓமங்குமார் என்பவர் இயக... More
-
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு ‘ஒரு விரல் புரட்சி’ டூடுளை கூகுள் இந்தியா உருவாக்கி மாற்றி அமைத்துள்ளது. முக்கிய தினங்களை சிறப்பு டூடுள் மூலம் சிறப்பிப்பது கூகுளின் வழக்கம். இதற்கமைய நாட்டின்... More
-
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கஷ்மீர் தலைநகரில் முழுக்கடையப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை காரணமாக ஷ்மீர் தலைநகர் முற... More
-
வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. 543 தொகுதிகளைக் கொண... More
-
பதற்றம் நிறைந்த பகுதிகளில் வாக்குப்பதிவைக் கண்காணிக்க, ஆளில்லா விமானங்களை தேர்தல் ஆணையம் முதன்முறையாகப் பயன்படுத்தியுள்ளது. இன்று ஆரம்பமாகியுள்ள மக்களவைத் தேர்தல், மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன... More
-
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் இன்று(வியாழக்கிழமை) காலை வாக்களித்துள்ளார். மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானத... More
பதவி விலகினார் சந்திரபாபு நாயுடு
In இந்தியா May 24, 2019 6:11 am GMT 0 Comments 1079 Views
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தர்ணாப் போராட்டம்!
In ஆந்திரா April 11, 2019 7:07 am GMT 0 Comments 792 Views
வாக்களிப்பு இயந்திரங்களில் கோளாறு – மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தல்!
In ஆந்திரா April 11, 2019 6:48 am GMT 0 Comments 693 Views
வேட்பு மனுத்தாக்கல் – அமைச்சர் ஸ்மிருதி இரானி சிறப்பு பூஜை!
In ஆந்திரா April 11, 2019 6:40 am GMT 0 Comments 975 Views
வாக்களிப்பு ஆரம்பம் – வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களுக்கு தடை!
In ஆந்திரா April 11, 2019 6:26 am GMT 0 Comments 949 Views
கூகுள் டூடுளில் ‘ஒரு விரல் புரட்சி’!
In ஆந்திரா April 11, 2019 6:19 am GMT 0 Comments 992 Views
தேர்தலுக்கு எதிர்ப்பு – காஷ்மீரில் முழுக்கடையப்பு!
In ஆந்திரா April 11, 2019 6:10 am GMT 0 Comments 814 Views
ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் – தலைமை தேர்தல் ஆணையாளர் வலியுறுத்தல்!
In ஆந்திரா April 11, 2019 5:57 am GMT 0 Comments 690 Views
வாக்குப்பதிவைக் கண்காணிக்க ஆளில்லா விமானம்!
In ஆந்திரா April 11, 2019 5:46 am GMT 0 Comments 656 Views
குடும்பத்துடன் சென்று வாக்களித்தார் சந்திரபாபு நாயுடு
In ஆந்திரா April 11, 2019 5:37 am GMT 0 Comments 671 Views