அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
வெளிநாட்டுத் தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஐ.நா.வின் கண்காணிப்பு அறிக்கையில், ஐ.எஸ். கே மற்றும் அல் கொய்தாவின் ...
Read moreஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த, பரந்த தன்மையுடைய அரசாங்கத்தை அமைப்பதற்கு அண்டைய ...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மூத்த அதிகாரிகளுடன் நடந்த அவசரக் கூட்டத்தில் (கோப்ரா கூட்டம்) ...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலிருந்து தங்கள் நாட்டவர்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி நிறைவுப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிமை) நிறுத்தப்படும் என ...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்களுடன் சீனா முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், 'தலிபான்களுடன் முதல்முறையாக தூதரகத் ...
Read moreகாபூல் விமான நிலையத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தங்களது குடிமக்களுக்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான ...
Read moreஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ...
Read moreஆப்கானிஸ்தானிற்கு முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயார் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் உட்பட பல சர்வதேச தொண்டு ...
Read moreஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் இருந்து 83 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் ...
Read moreஆப்கானிஸ்தானை தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள், கடந்த காலங்களில் வெளிநாட்டு துருப்புகளுக்கு உதவி செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜேர்மனியைச் சேர்ந்த 'டாயிஷ் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.