Tag: இந்திய மீனவர்கள்
-
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி மீனவர்கள் மூவரது, பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் மிகவும் வறிய நிலையில் வங்கிகளில் கடன்பட்டு, வலை... More
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது எனக் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்புத் துறைமுக கிழக்கு முனைய விவகா... More
-
நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைகழ... More
-
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மீனவரா... More
-
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்கும் முகமாக எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை மற்றும் இந்தியா இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்குரிய முன்னேற்பாடாக வடக்கு மாக... More
-
அண்மையில் கைதான இந்திய மீனவர்களை நல்லிணக்கமாக விடுதலை செய்யுமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்நிலையில், அத்துமீறி இலங்கைக்கு அவர்களே வருவதனால் இந்தியத் தரப்பிடமிருந்தே நல்லிணக்கம் வரவேண்... More
-
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம், நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில்,... More
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக, முல்லைத்தீவு மீனவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள... More
-
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் கடலில் இறங்கி பாதிக்கப்பட்ட மீனவர்கள் தனது குழந்தைகளுடன் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தியுள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்பட... More
எல்லை மீறிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாசம்!
In இலங்கை February 22, 2021 4:36 am GMT 0 Comments 225 Views
இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது: புரிதல் இருக்கிறது- அமைச்சர் டக்ளஸ்
In இலங்கை February 13, 2021 5:36 am GMT 0 Comments 371 Views
தமிழர்கள் என்பதாலேயே தமிழக மீனவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர்- யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்
In இலங்கை January 27, 2021 8:24 am GMT 0 Comments 563 Views
இந்திய மீனவர்கள் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்- பருத்தித்துறை மீனவர் குற்றச்சாட்டு
In இலங்கை January 20, 2021 8:27 am GMT 0 Comments 378 Views
வடக்கு மீனவர்கள் பிரச்சினை: இந்தியாவுடன் இம்மாத இறுதியில் பேச்சு!
In இலங்கை December 19, 2020 7:06 am GMT 0 Comments 605 Views
நல்லிணக்கம் இந்தியத் தரப்பிடம் இருந்தே வரவேண்டும்- மீனவர் பிரச்சினை குறித்து அமைச்சர் டக்ளஸ்
In இலங்கை December 18, 2020 12:25 pm GMT 0 Comments 526 Views
முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது!
In இலங்கை December 17, 2020 3:51 pm GMT 0 Comments 562 Views
இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் போராட்டம்
In இலங்கை December 14, 2020 3:48 am GMT 0 Comments 524 Views
பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்குமாறு இலங்கையை வலியுறுத்தி இந்திய மீனவர்கள் போராட்டம்
In இலங்கை November 20, 2020 9:30 am GMT 0 Comments 579 Views