Tag: இனப்பிரச்சினை
-
தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இணைந்து அண்மையில் ஒரு கூட்டை உருவாக்கியிருக்கின்றன. இதை 10 கட்சிகளின் கூட்டு என்று அவர்கள் அழைக்கிறார்கள். ஆனால், அந்த 10 கட்சிகளும் எவையெவை? இதில், கஜேந்திரகுமாரின் கட்சி இதுவரையிலும் இணையவில்லை. க... More
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் க... More
-
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கு... More
-
தமிழ் மக்களின் அபிலாசைகளான சமத்துவம், நீதி, நிம்மதி மற்றும் கௌரவம் ஆகியவை பேணப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கையின் அரசியலமைப்பில் காணப்படும் 13ஆவத... More
-
ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு விடுக்கவுள்ள கோரிக்கைகள் குறித்து, இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கு நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். ஹனா சிங்கரின் அழைப்பின் பேரில் சி.வ... More
-
“ஜனாதிபதியால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சில அபிவிருத்தி நடவடிக்கைகளை சில அமைச்சர்கள் அரைவாசி அளவுக்குக்கூட நிறைவேற்றத் தவறியிருக்கிறார்கள். இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒவ்வொரு அமைச்சுக்கும் அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர்களாக மூத்த படை ... More
-
கோட்டாபய ராஜபக்ஷ ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக கோடி காட்டியிருக்கிறார். 20ஆவது திருத்தத்தின் மீது சர்ச்சைகள் எழுந்த பொழுது இரண்டு சிறிய பௌத்த பீடங்களின் மகா நாயக்கர்கள் தமது அறிக்கையில் ஒரு புதிய யாப்பே தேவை என்று கேட்டிருந்தார்கள். கத... More
-
தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு தமிழ்த் தலைமைகள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவிய... More
-
ஆண்டுத் துவசத்தை வீடுகளில் ஆண்டு தோறும் கொண்டாடும் இந்துக்கள் அதை படம் பிடித்து முகநூலில் போடுவது உண்டு. ஆனால், அது தனிப்பட்ட ஒரு வீட்டு நிகழ்வை தனிப்பட்ட முறையில் ஒரு பொது வெளியில் நண்பர்கள் மத்தியில் பகிர்வது. அதுபோலவே, அனைத்து மரித்தோர் ... More
தமிழர் கோரிக்கைக்குச் செவிகொடுக்காத முதல் வரைபு: உடனடியாகச் செய்யவேண்டிய காரியம்..
In WEEKLY SPECIAL February 28, 2021 8:14 am GMT 0 Comments 932 Views
இலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்!
In ஆசிரியர் தெரிவு January 25, 2021 4:26 pm GMT 0 Comments 2368 Views
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகம் செய்யப்பட்டது – காஞ்சன ஜயரத்ன!
In இலங்கை January 16, 2021 6:38 am GMT 0 Comments 732 Views
தமிழ் மக்களின் அபிலாசைகள் பேணப்படுவதை இலங்கையிடம் வலியுறுத்தினேன்- ஜெய்சங்கர்
In ஆசிரியர் தெரிவு January 12, 2021 11:24 am GMT 0 Comments 695 Views
ஜெனீவா கூட்டத்தொடருக்கான தமிழர் தரப்பின் நடவடிக்கைகளை ஐ.நா. பிரதிநிதியிடம் விளக்கினார் சி.வி.
In இலங்கை January 12, 2021 5:11 am GMT 0 Comments 795 Views
ஓராண்டு ஆட்சி அறுவடை செய்யப்போவது என்ன?- ராஜபக்ஷக்களுக்கு வரப்பிரசாதமாகும் ஜெனீவா கூட்டத்தொடர்.!
In WEEKLY SPECIAL January 11, 2021 9:44 am GMT 0 Comments 5920 Views
ராஜபக்ஷக்களின் புதிய யாப்புக் கதை- கூட்டாக முடிவெடுக்க தமிழ் தரப்பு தயாரா?
In WEEKLY SPECIAL December 22, 2020 10:19 am GMT 0 Comments 7992 Views
இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி தமிழ்த் தலைமைகள் ஒருபோதும் பயணிக்கமாட்டார்கள்- வீ.ஆனந்தசங்கரி
In இலங்கை December 11, 2020 10:18 am GMT 0 Comments 499 Views
அரசாங்கத்துக்கு நோகாமல் எப்படி போராடலாம் என்று சிந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகள்- ராஜபக்ஷக்களின் அசுர பலத்தை முறியடிக்க வழிகள் உண்டு!
In WEEKLY SPECIAL November 29, 2020 10:19 pm GMT 0 Comments 9764 Views