Tag: இராணுவத்தினர்
-
வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். நெடுங்கேணி பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ள... More
-
கிழக்கு லடாக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு அவசர கால அடிப்படையில் ஆயுதங்கள் மற்றும் சாதனங்கள் கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்ய சபாவில் இராணுவ துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் கருத்து தெரிவிக்கையில் மே... More
-
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில், ஏ.டி.எஃப் போராளிகள் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) ஏடிஎஃப் போராளிகளை இராணுவம் துரத்திச் சென்றபோது, பெ... More
-
புதிய அரசியலமைப்பு வரைபை உருவாக்க ஐந்து பேர் கொண்ட குழு, தமிழ் தேசியக் கட்சிகளால் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பிற்கான சிபாரிசுகளை இவ்வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கும்படி அரசாங்கம் கேட்டுள்ளது. இது குறித்து இன்று... More
நெடுங்கேணியில் கஞ்சா மற்றும் யானைத்தந்தத்துடன் ஐவர் கைது!
In இலங்கை March 4, 2021 11:11 am GMT 0 Comments 167 Views
இராணுவத்தினருக்கு அவசர கால அடிப்படையில் ஆயுதங்கள் – மத்திய அரசு அறிவிப்பு!
In இந்தியா February 9, 2021 9:35 am GMT 0 Comments 297 Views
கொங்கோவில் மிருகத்தனமான தாக்குதல்களில் 25 பொதுமக்கள் உயிரிழப்பு!
In ஆபிாிக்கா January 1, 2021 12:18 pm GMT 0 Comments 482 Views
புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கம்- தமிழ் கட்சிகளால் ஐவர் கொண்ட குழு அமைப்பு!
In இலங்கை December 1, 2020 7:02 pm GMT 0 Comments 740 Views