Tag: இராணுவத் தளபதி
-
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்த... More
-
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லையில் தற்போது ஒரு நிலைத்தன்மை காணப்படுவதாக இராணுவத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் இராணுவ விவகாரங்களை கையாளும் இணையதளம் ஒன்று நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள... More
-
இந்திய இராணுவத் தளபதி நரவானே, மூன்று நாட்கள் பயணமாக நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார். தளபதி நரவானே, தனது மனைவியுடன் காத்மண்டு நகருக்குச் சென்ற நிலையில் விமான நிலையத்தில் அவரை நேபாள இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர். நேபாள இராணுவத் தளபதி பூரண சந... More
-
கொரோனா தொற்றுக்குள்ளாகாமல் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்வரும் நாட்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அ... More
-
நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்... More
-
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எத... More
-
கொரோனா குறித்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ... More
-
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளை பார்வையிட வந்த நபர்களை பல்வேறு பகுதிகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்க... More
-
லடாக்கில், சீன இராணுவத்துக்கு எதிராக நடந்த மோதலில் துணிச்சலாக போரிட்டு, காயமடைந்த வீரர்களை இராணுவ தலைமை தளபதி நரவானே நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். லடாக்கின் கல்வான் பகுதியில், கடந்த 15ஆம் திகதி இரவு இந்திய – சீன இராணுவத்துக்... More
-
சுய தனிமைப்படுத்தல் உத்தரவுகளை பின்பற்றாத ஒரு குழுவினர் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அக்குறணை பகுதியினைச் சேர்ந்த 144 பேரே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத் தளபதி ... More
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கை – இராணுவத் தளபதி!
In இலங்கை November 14, 2020 3:22 am GMT 0 Comments 295 Views
கிழக்கு லடாக்கில் தற்போது ஒரு நிலைத்தன்மை காணப்படுகிறது – இராணுவத் தளபதி
In இந்தியா November 12, 2020 2:33 am GMT 0 Comments 451 Views
இந்திய இராணுவத் தளபதி நேபாளத்திற்கு விஜயம் செய்தார்
In இந்தியா November 5, 2020 3:00 am GMT 0 Comments 571 Views
மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம் – இராணுவத் தளபதி
In இலங்கை October 17, 2020 2:54 am GMT 0 Comments 660 Views
நாட்டின் 16 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் – இராணுவத் தளபதி
In ஆசிரியர் தெரிவு October 8, 2020 9:56 am GMT 0 Comments 2122 Views
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது – இராணுவத் தளபதி!
In இலங்கை October 8, 2020 9:25 am GMT 0 Comments 1048 Views
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொது மக்கள் நடந்து கொள்வது பாரதூரமானது என எச்சரிக்கை!
In ஆசிரியர் தெரிவு September 18, 2020 4:38 am GMT 0 Comments 544 Views
கொரோனா தொற்று சமூகத்தில் பரவியிருந்தால் இந்த வாரத்திற்குள் கண்டறிய முடியும் – சவேந்திர சில்வா
In இலங்கை August 8, 2020 11:50 am GMT 0 Comments 881 Views
சீனாவுக்கு எதிரான மோதலில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்து இராணுவத் தளபதி பாராட்டு
In இந்தியா June 24, 2020 5:07 am GMT 0 Comments 749 Views
அறிவுறுத்தல்களை பின்பற்றாத அக்குறணை வாசிகள் புனானைக்கு அனுப்பி வைப்பு!
In இலங்கை April 5, 2020 9:08 am GMT 0 Comments 892 Views