Tag: இளைஞர்
-
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில... More
-
வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைதடி பாலத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வீதி சோதனை நடவடிக்... More
-
வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர், யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி, பால்பண்ணை – அம்மன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இன்று(செவ்வாய்கிழமை) நண்பகல் இவர் கைது செய்... More
-
இளைஞர்களை போன்றே முதியோருக்கும் அதிக அளவில் நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸினை தடுக்கும் வகையிலான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் களமிறங்கியுள்ளன. ரஷ்... More
-
வடக்குக் கிழக்கில் உயர்தரத்தில் கல்விகற்று வேலை தேடும் இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில... More
-
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரின் கீழ் உள்ள இருதயபுரம் பகுதியில் வாள்ளுடன் நள்ளிரவில் சென்ற 17 வயதுடைய சிறுவன் ஒருவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.ஏ. றிஸவான் நேற்று (திங்கட... More
-
யாழில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் கம்பஸ் லேன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று(வியாழக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய இளைஞரே ... More
-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 35 ஏக்கர் காணிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கையளிக்கப்பட்டன. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும், தலைவருமான திஸார ஜெயசிங்கவ... More
-
யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ரவிச்சந்தி... More
-
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டு வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது... More
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
In இலங்கை December 15, 2020 4:35 am GMT 0 Comments 1678 Views
ஆயுதங்களுடன் கைதான ஆறு இளைஞர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
In இலங்கை November 24, 2020 11:21 am GMT 0 Comments 356 Views
யாழில் வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது!
In இலங்கை October 13, 2020 9:16 am GMT 0 Comments 518 Views
முதியோருக்கு நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு!
In அமொிக்கா September 30, 2020 3:48 am GMT 0 Comments 705 Views
வடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி!
In இலங்கை September 24, 2020 8:23 am GMT 0 Comments 806 Views
மட்டக்களப்பில் வாளுடன் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனுக்கு விளக்கமறியல்!
In இலங்கை September 15, 2020 4:16 am GMT 0 Comments 597 Views
யாழில் ஹெரோயின் மற்றும் 13 தொலைபேசிகளுடன் இளைஞர் கைது
In இலங்கை September 4, 2020 8:57 am GMT 0 Comments 620 Views
இளைஞர் மற்றும் யுவதிகளது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக காணி கையளிப்பு
In இலங்கை August 3, 2020 9:36 am GMT 0 Comments 569 Views
யாழில் இளைஞர் மீது தாக்குதல்
In இலங்கை June 14, 2020 3:49 am GMT 0 Comments 814 Views
வவுனியாவில் இளைஞர் ஒருவர் திடீர் மரணம்!
In இலங்கை June 9, 2020 4:17 am GMT 0 Comments 716 Views