Tag: ஊடகவியலாளர்கள் தாக்குதல்
-
ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊ... More
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், இன்று (வியாழக்கிழமை) காலை முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பி... More
-
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார நடைமுறைகளைப... More
-
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு, முறிப்புப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்றுவர... More
-
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு நீதிகோரி யாழ். ஊடக மன்றம் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் க.மகேசன் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியுள்ளது. கடந்த 12ஆம் திகதி மரக்கடத்தல் இடம்பெறுவதை செய்தி மூலம் வெளிக்கொணர்வதற்கு குறித்த இடத்திற்க... More
-
ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தைக் கொல்லும் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இடம்பெற்றுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட இடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போ... More
-
முல்லைத்தீவு, முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் உள்ளிட்ட இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் முல்லைத்தீவு... More
-
முல்லைத்தீவில் மரக்கடத்தல் கும்பலால் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் இடம்பெற... More
ரிஷாட் கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே: ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கவும்- இராதாகிருஷ்ணன்
In இலங்கை October 16, 2020 11:03 am GMT 0 Comments 649 Views
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக முல்லைத்தீவிலும் ஆர்ப்பாட்டம்!
In இலங்கை October 16, 2020 6:59 am GMT 0 Comments 818 Views
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம்!
In இலங்கை October 15, 2020 11:01 am GMT 0 Comments 879 Views
ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை- ஜனாதிபதிக்கு ஸ்ரீதரன் கடிதம்
In இலங்கை October 14, 2020 9:51 am GMT 0 Comments 605 Views
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: யாழ். ஊடக மன்றம் ஜனாதிபதிக்கு கடிதம்!
In இலங்கை October 14, 2020 9:02 am GMT 0 Comments 602 Views
ஊடகங்கள் மீதான அடக்குமுறை ஜனநாயகத்தையே கொல்லும்- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்
In இலங்கை October 16, 2020 6:47 am GMT 0 Comments 618 Views
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு அமைப்புக்கள் கண்டனம்!
In இலங்கை October 13, 2020 12:24 pm GMT 0 Comments 753 Views
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு மாவை கண்டனம்: உரிய இழப்பீடுக்கும் வலியுறுத்து!
In ஆசிரியர் தெரிவு October 13, 2020 1:59 pm GMT 0 Comments 694 Views