Tag: ஐக்கிய மக்கள் சக்தி

திவாலான நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் – எதிர்கட்சித் தலைவர்

தேர்தலை நடத்தாமல், ஒத்திவைக்காமல் தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உரிய பதில்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த ...

Read more

தேர்தலை நடத்த வேண்டாமென கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை: சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளு உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டாம் என கெஞ்சுவதாக கூறும் ஜனாதிபதியின் கருத்துக்கள் அபத்தமானவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ...

Read more

கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன நியமனம்!

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில், ...

Read more

தடை உத்தரவினையும் மீறி போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்தது சஜித் தரப்பு!

நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இன்றைய தினம் போராட்டத்தை திட்டமிட்டவாறு முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி, ...

Read more

ஜனநாயக விரோதமாக செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் ஜனநாயக விரோதமான முறையில் செயற்படுவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

Read more

தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் பல்வேறு உத்திகளை பின்பற்றி வருகின்றது – சஜித்

அரசியல் வரலாற்றில் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றிய ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கண்டி - ...

Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – முக்கிய கலந்துரையாடல்களுக்கு அழைப்பு!

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை(வியாழக்கிழமை) இந்த கூட்டங்களுக்கு ...

Read more

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் – எரான் விக்கிரமரத்ன!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ...

Read more

நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது – நளின் பண்டார!

நிதி இல்லை என பொய் கூறி தேர்தலை காலம் தாழ்த்த முயற்சிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் ...

Read more

எந்த தேர்தலுக்கும் தயார் என அறிவித்தது சஜித் தரப்பு!

எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்தவொரு ஆணையும் இன்றி தனிப்பட்ட ...

Read more
Page 2 of 11 1 2 3 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist