Tag: ஐ.நா
-
இலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக... More
-
தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக, வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்... More
-
காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இராணுவ அதிகாரி இருக்கும் வரை நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்க... More
-
வடகொரியாவின் அணுசக்தி திட்டங்கள் தொடர்வதாகவும், பொருளாதார தடைகள் பயனற்றவை என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. கண்காணிப்பாளர்களால், 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையின் பொருளாதார தடைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கைய... More
-
உலகளாவிய ரீதியில் மனித கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”மனிதக் கடத்தல்... More
-
நிலவும் அரசியல் வேறுபாடுகளை கலைந்து, ஜனநாயகம் மற்றும் மக்கள் நலனுக்காக பணியாற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது. சுமார் இரண்டு மாதங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டு, புதிய அமைச்சரவை நியமிக்... More
-
அரசியல் குழப்பநிலையை விரைவாக நிறைவுக்கு கொண்டுவருவதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்திற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். பி... More
-
யேமனின் ஹொதைடா துறைமுகத்தில் மனிதாபிமான ரீதியில் போர்நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் வலியுறுத்தியுள்ளார். யேமன் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு கொண்டு சேர்க்கும்... More
-
காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடுவதற்கு கடுமையான திட்டங்களை வகுக்க வேண்டுமென வலியுறுத்தி ஜெனீவாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. 25 அரச சார்பற்ற நிறுவனங்களின் ஏற்பாட்டில் நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார... More
-
தமது இருப்பை தக்கவைத்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டு வருகின்றார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்... More
-
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், ஜப்பானிய மற்றும் சிரிய வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். ஐ.நா கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஜப்பானிய பிரதமர், Taro Kono வ... More
-
இலங்கையின் சமூக அபிவிருத்தியை நேரடியாகப் பாதிக்கும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சர் திலக் மாரப்பன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட... More
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஐ.நா. உரை மிகச்சரியானது. எமக்கான பொறிமுறையை நாமே தீர்மானிக்க வேண்டும் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ‘சமாதானத்தின் குரல்’ நூல் வெளியீட்டில் கலந்து கொ... More
-
காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடுவதாக தெரிவித்த இலங்கை ஜனாதிபதி இதுவரையில் அதனை வெளியிடவில்லை என ஐ.நா.வில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வின் 73ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தற்போது அங்கு பக்க ... More
-
கடனை மீள திருப்பிச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை பெண்கள் உள்ளாகியுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்த விடயத்தின் தீவிர தன்மையை கருத்தில் கொள்ளும்போது, இதில் இலங்கை அரசா... More
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நிறைவேற்றப்படுவதனை உறுதிசெய்யவேண்டியது ஐ.நா.வின் கடமையென, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா.வின், இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநித... More
-
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்துக் கொள்வதற்கு அவர்களது உறவினர்கள் மிக நீண்டகாலமாக காத்திருந்து விட்டதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 39ஆவது பொதுக் கூட்டம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள... More
-
பொறுப்புக்கூறலை ஐ.நாவின் புதிய மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்லெட் உறுதி செய்ய வேண்டும் என உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நாவின் ஏழாவது மனித உரிமை ஆணையாளராக மிச்செலே பச்லெட் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு வாழ்த்து தெரிவித்து உலக தமிழ... More
-
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. ... More
ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது!
In இலங்கை February 17, 2019 6:23 am GMT 0 Comments 166 Views
தமிழர்களுக்கு நீதி வழங்க ஐ.நா. தவறிவிட்டது: அனந்தி குற்றச்சாட்டு
In இலங்கை February 13, 2019 7:08 am GMT 0 Comments 232 Views
நீதியான விசாரணையை எதிர்பார்க்க முடியாது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
In இலங்கை February 9, 2019 9:10 am GMT 0 Comments 238 Views
அணுவாயுத திறனை பாதுகாக்க வடகொரியா முயற்சி: ஐ.நா. தெரிவிப்பு
In உலகம் February 5, 2019 10:08 am GMT 0 Comments 428 Views
மனித கடத்தல்கள் அதிகரிப்பதாக ஐ.நா கவலை!
In உலகம் January 9, 2019 10:18 am GMT 0 Comments 445 Views
மக்கள் நலன் சார்ந்து பணியாற்றுமாறு புதிய அமைச்சர்களுக்கு ஐ.நா. அழைப்பு
In ஆசிரியர் தெரிவு December 21, 2018 6:26 am GMT 0 Comments 463 Views
ஐ.நா.வுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்: மார்க் பீல்ட்
In ஆசிரியர் தெரிவு December 7, 2018 7:35 am GMT 0 Comments 490 Views
யேமனின் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஐ.நா. வலியுறுத்தல்
In உலகம் December 4, 2018 12:46 pm GMT 0 Comments 627 Views
‘உலகம் எரிகிறது’ – ஜெனீவாவில் பாரிய ஆர்ப்பாட்டம்
In ஆசிரியர் தெரிவு October 15, 2018 9:30 am GMT 0 Comments 974 Views
தமது இருப்பை தக்கவைத்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி செயற்படுகின்றார்: சிவமோகன்
In இலங்கை September 30, 2018 5:09 am GMT 0 Comments 676 Views
எதிர்கால செயற்பாடுகள் குறித்து ஜப்பான் – சிரியாவுடன் சுஸ்மா பேச்சு!
In இந்தியா September 28, 2018 10:54 am GMT 0 Comments 1072 Views
ஐ.நாவின் அபிவிருத்தி நிதியத்துடன் புதிய உடன்படிக்கை கைச்சாத்து!
In இலங்கை September 28, 2018 7:39 am GMT 0 Comments 575 Views
ஜனாதிபதி கூறியது சரியானது!- பொறிமுறையை நாமே தீர்மானிக்க வேண்டும்: ஹர்ஷ
In இலங்கை September 27, 2018 2:30 pm GMT 0 Comments 803 Views
வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனாதிபதி தவறியுள்ளாரென ஐ.நா.வில் குற்றச்சாட்டு
In இலங்கை September 24, 2018 5:47 am GMT 0 Comments 853 Views
பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கை பெண்கள் உள்ளாகியுள்ளனர் – ஐ.நா
In இலங்கை September 14, 2018 6:14 am GMT 0 Comments 1085 Views
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.விற்கே உண்டு: சம்பந்தன்
In இலங்கை September 9, 2018 4:31 am GMT 0 Comments 1205 Views
இலங்கை மக்களின் காத்திருப்பு தொடர் கதையாகிவிட்டது: ஐ.நா.
In இலங்கை September 8, 2018 7:48 am GMT 0 Comments 933 Views
பொறுப்புக்கூறலை ஐ.நா உறுதி செய்ய வேண்டும்: உலக தமிழர் பேரவை
In இலங்கை August 18, 2018 5:23 pm GMT 0 Comments 688 Views
கேரள வெள்ளப்பெருக்கு: ஐ.நா செயலாளர் நாயகம் கவலை!
In இந்தியா August 18, 2018 5:16 pm GMT 0 Comments 767 Views