Tag: ஒருவர் கைது
-
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த இந்த காட்டு யானை, வயலினை அழித்துள்ளதுடன் அப்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளது. இந்நிலையில் நேற்று ... More
கிளிநொச்சியில் யானை உயிரிழப்பு: ஒருவர் கைது
In இலங்கை December 28, 2020 4:46 am GMT 0 Comments 349 Views