Tag: காணி
-
மன்னார் இரணை இலுப்பைக்குளம் பூசாரிகுளம் பகுதியில் தமிழ் மக்களின் கிராமங்களுக்குள் சிலர் மக்கள் காணிகளை பிடிப்பதாக தெரிவித்து நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த பகுதியில் குழுமியிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த காணி விடயம... More
-
வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சட்டமா அதிபரின் இணைப்ப... More
-
கிளிநோச்சி- ஜெயபுரம் மக்களிற்கான 100 ஏக்கர் காணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்பட்டது. ஜெயபுரம் மக்களால் 520 ஏக்கர் காணி கோரப்பட்டு வந்த நிலையில், இன்று 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியானது பூநகரி பிரதேச செயலகம் ஊடா... More
-
மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அனைத்து அதிகாரிகளையும் ஒர... More
-
2017 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து, பொது மக்களை மீண்டும் வெளியேறுமாறு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களின... More
-
கிளிநொச்சி – பூநகரி பகுதியில், மக்களுக்குரிய காணியை வனவள திணைக்களம் தமக்குரிய காணி என அடையாளப்படுத்தி பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனை... More
-
தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற... More
-
தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வவுனியா – தச்சங்குளத்தில் தமிழர்களின் பூர்வீக காண... More
-
நாட்டு மக்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறும் நிறுவனமாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவை மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பி... More
-
வவுனியா- ஓமந்தையில் அமைந்துள்ள அரச உத்தியோகத்தர் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், தமது குடியிருப்பு பகுதியில் குடியிருக்காத மக்களின் காணிகளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குமாறு இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 வருடங்க... More
தமிழ் மக்களின் கிராமங்களுக்குள் சிலர் காணிகளை பிடிப்பதாக குற்றச்சாட்டு
In இலங்கை December 2, 2020 4:53 am GMT 0 Comments 442 Views
காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு – சட்டமா அதிபரின் உத்தரவு
In இலங்கை November 2, 2020 10:18 am GMT 0 Comments 477 Views
கிளிநொச்சியில் 100 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது
In இலங்கை October 11, 2020 10:00 am GMT 0 Comments 756 Views
காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி!
In இலங்கை October 3, 2020 5:36 am GMT 0 Comments 632 Views
கேப்பாப்பிலவு மக்களை மீண்டும் காணிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு
In இலங்கை July 11, 2020 10:09 am GMT 0 Comments 863 Views
கிளிநொச்சியில் பொதுமக்களை காணிக்குள் செல்லவிடாது தடுத்ததால் குழப்ப நிலை
In இலங்கை June 14, 2020 5:24 am GMT 0 Comments 650 Views
தேர்தலின் பின்னர் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் சில செயற்பாடுகள் வேதனையளிக்கின்றது – சாள்ஸ் நிர்மலநாதன்
In இலங்கை February 8, 2020 4:04 am GMT 0 Comments 1047 Views
தமிழர்களின் காணிகளை அபகரிப்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல – வாசுதேவ நாணயக்கார!
In ஆசிரியர் தெரிவு February 7, 2020 4:54 am GMT 0 Comments 969 Views
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை
In இலங்கை January 19, 2020 9:32 am GMT 0 Comments 659 Views
காணிகளை சுவீகரித்து காணியற்றவர்களுக்கு வழங்குங்கள்: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
In இலங்கை December 28, 2019 10:52 am GMT 0 Comments 860 Views