Tag: கிறிஸ்தவ தேவாலயங்கள்
-
கிறிஸ்மஸ் பண்டிகை விசேட ஆராதனைகள் இடம்பெறுவதால், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் ... More
கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு
In இலங்கை December 25, 2020 3:43 am GMT 0 Comments 539 Views