Tag: கொரோனா தடுப்பு மருந்து
-
சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டோனியா குட்டரெஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோகம் குறித்து விவாதிக்கப... More
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், தீய... More
-
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்... More
-
கொரோனா தொற்றுக்கு எதிரான பிரித்தானியாவின் வெகுஜன தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் பங்கேற்றவர்களில் இருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு இருப்பதை இங்கிலாந்தின் மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறித்த இருவருக்கும் நேற்று ஃபைசர் R... More
-
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனவந்த நாடுகள் மாத்திரம் அவற்றைக் கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்காது இலங... More
-
உலக நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் தொற்றை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக, தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றை உலக நெருக்க... More
-
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை... More
-
விஞ்ஞானிகள் ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி விரைவாக ஆரம்பிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ... More
-
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து தொடர்பில் இன்று (புதன்கிழமை) விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கேகாலை... More
-
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும் என்று யுனிசெஃப் (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) தெரிவித்துள்ளது. ஏழ்மையான நாடுகளான ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் புருண்டி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த தடுப்ப... More
130 நாடுகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி அளவுக்கூட கிடைக்கவில்லை: ஐ.நா. கவலை!
In உலகம் February 19, 2021 5:24 am GMT 0 Comments 193 Views
சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு!
In இந்தியா January 22, 2021 2:49 am GMT 0 Comments 633 Views
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து!
In உலகம் December 17, 2020 3:26 am GMT 0 Comments 587 Views
ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தவிருங்கள்- MHRA அறிவுறுத்து!
In இங்கிலாந்து December 10, 2020 3:40 am GMT 0 Comments 1304 Views
உலக சுகாதார அமைப்பிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய கோரிக்கை!
In இலங்கை December 8, 2020 2:18 am GMT 0 Comments 746 Views
உலக நாடுகளின் தலைவர்கள் தடுப்பு மருந்துகளில் முதலீடு செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு!
In உலகம் December 5, 2020 11:55 am GMT 0 Comments 378 Views
2021ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு!
In அமொிக்கா December 5, 2020 10:32 am GMT 0 Comments 440 Views
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி விரைவாக ஆரம்பிக்கப்படும்- மோடி
In இந்தியா December 4, 2020 8:13 pm GMT 0 Comments 610 Views
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து குறித்து இன்று ஆராய்வு
In இலங்கை December 2, 2020 3:06 am GMT 0 Comments 770 Views
2021ஆம் ஆண்டு சுமார் 200 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் ஏழை நாடுகளுக்கு வழங்கப்படும்: யுனிசெஃப்
In உலகம் November 24, 2020 9:03 am GMT 0 Comments 475 Views