Tag: கொரோனா தடுப்பூசி
-
நாடு முழுவதும் இதுவரை 2.24 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் இதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி செய்தியாள... More
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் ... More
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் 8 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் நாளானா நேற்று 274 முன்கள மரு... More
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 1.91 இலட்சம் பேர் தடுப்பூசி செல... More
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், நேற்றைய தி... More
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தடுப்பூசி போடப்பட்ட யாருக்கும் எந்தவொரு சிறு பக்கவிள... More
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், ... More
-
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி நாளை (சனிக்கிழமை) முதல் வழங்கப்படவுள்ள நிலையில், கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் குறித்த தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு... More
-
இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக 1.3 பில்லியன் கொரோனா தடுப்பூசிகளையே வழங்கமுடியும் எனகுறித்த நிறுவனம் தெரிவித்திருந்த நில... More
-
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி, எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவரப்படாது என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு ப... More
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் 447 பேருக்கே பக்க விளைவுகள் ஏற்பட்டன – மத்திய அரசு
In இந்தியா January 18, 2021 3:00 am GMT 0 Comments 47 Views
தடுப்பூசியில் அரசியல் செய்ய வேண்டாம்: அதன் அவசியம் உணரப்பட வேண்டும்- தமிழிசை
In இந்தியா January 18, 2021 3:12 am GMT 0 Comments 163 Views
வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி
In இந்தியா January 17, 2021 10:26 am GMT 0 Comments 211 Views
நாடு முழுவதும் முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!
In இந்தியா January 17, 2021 8:33 am GMT 0 Comments 284 Views
கொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அமைச்சர் ஹர்ஷவர்தன்
In இந்தியா January 17, 2021 5:05 am GMT 0 Comments 252 Views
கொரோனா தடுப்பூசித் திட்டம்: தமிழகத்தில் முதல்நாளில் 2,783 பேருக்கு தடுப்பூசி!
In இந்தியா January 16, 2021 2:16 pm GMT 0 Comments 238 Views
கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!
In இந்தியா January 16, 2021 4:14 am GMT 0 Comments 274 Views
கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
In இந்தியா January 16, 2021 3:21 am GMT 0 Comments 252 Views
இந்த ஆண்டு இறுதிக்குள் 2 பில்லியன் கொரோனா தடுப்பூசி – பைசர்
In உலகம் January 13, 2021 3:28 am GMT 0 Comments 393 Views
ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அனுமதியின்றி கொரோனா தடுப்பூசி நாட்டுக்கு கொண்டுவரப்படாது – அரசாங்கம்
In இலங்கை January 12, 2021 6:22 am GMT 0 Comments 256 Views