Tag: கொரோனா தொற்றாளர்
-
மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று (சனிக்கிழமை) கண்டற... More
-
சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,282 ஆக அதிகரித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, புதிதாக 8 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்... More
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவர், அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்ப... More
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கண்டி– போகம்பரை கிராமத்தில் 25பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்... More
-
நாட்டில் நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 244 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 851 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொ... More
-
கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்று(வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளத... More
-
நாட்டில் எட்டு கொரோனா தொற்றாளர்கள் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் மூவரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய ஐவருமே இவ்வாறு தொற்றாளர்களாக ... More
-
பிரேஸிலில் நேற்று(செவ்வாய்கிழமை) புதிதாக 48 ஆயிரத்து 637 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்று மாத்திரம் ஆயிரத்து 365 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய பிரேஸிலில் இதுவரையில் 34 இலட்சத்து 11 ... More
-
சர்வதேச ரீதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2 இலட்சத்து 40 ஆயிரத்து 403 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் க... More
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைக... More
கொரோனா தொற்றாளர் ஒருவர் உயிரிழப்பு: மட்டக்களப்பு நகரம் முடக்கப்பட்டது
In இலங்கை January 16, 2021 9:37 am GMT 0 Comments 514 Views
சிறைச்சாலை கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
In இலங்கை January 15, 2021 9:41 am GMT 0 Comments 228 Views
மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர் மடக்கி பிடிப்பு
In இலங்கை January 15, 2021 5:53 am GMT 0 Comments 267 Views
கண்டி- போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு December 5, 2020 4:59 am GMT 0 Comments 465 Views
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
In இலங்கை October 16, 2020 5:57 am GMT 0 Comments 652 Views
நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்த தகவல் வெளியானது!
In ஆசிரியர் தெரிவு October 10, 2020 5:35 am GMT 0 Comments 1003 Views
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
In இலங்கை September 11, 2020 6:28 am GMT 0 Comments 533 Views
பிரேஸிலில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
In அமொிக்கா August 19, 2020 5:48 am GMT 0 Comments 766 Views
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு!
In அமொிக்கா July 18, 2020 4:04 am GMT 0 Comments 774 Views
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு!
In இலங்கை May 14, 2020 6:21 am GMT 0 Comments 615 Views