Tag: கோட்டாபய ராஜபக்
-
புராதன தொழிநுட்பம் மற்றும் நவீன விஞ்ஞான பொறிமுறைகளின் ஊடாக நாடு பூராகவும் 5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் நாடளாவிய ரீதியில் கைவிடப்பட்டுள்ள வயல்கள் 120,000 ஏக்கர்கள... More
-
பெரும்போகத்திற்கு அவசியமான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். அரசாங்கம் எதிர்வரும் பெரும்போகத்தில் இந்நாட்டு விவசாய வரலாற்றில் பயிர்ச் செய்கையில் புரட்சி ... More
-
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்கள்? அல்லது கோட்டாபயவை நேரடியாக எதிர்த்து, அவரைத் தோற்கடிக்... More
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபன... More
-
தமிழ் மக்கள் தங்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவது, இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புரிந்துக் கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... More
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலப்படுத்தும் நோக்கில்தான், பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து களமிறங்கத் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை... More
-
இலங்கையிலிருந்து போதைப்பொருளை முற்றாக இல்லாதொழிக்கும் செயற்றிட்டத்தை புதிய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங... More
-
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக ... More
-
இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரசமுறைப் பயணமாக வரும் 29 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்லவுள்ளார். புது டெல்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிய... More
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோட்டாபய ராஜபக... More
5,000 குளங்களை உடனடியாக புனர்நிர்மாணம் செய்வதற்கு ஜனாதிபதி ஆலோசனை!
In இலங்கை September 11, 2020 4:59 am GMT 0 Comments 419 Views
பெரும்போகத்திற்கான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
In இலங்கை September 9, 2020 10:18 am GMT 0 Comments 510 Views
கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி
In இலங்கை July 28, 2020 9:19 am GMT 0 Comments 1244 Views
தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு
In இலங்கை July 2, 2020 4:22 am GMT 0 Comments 865 Views
தமிழ் மக்கள் உரிமைக்காக போராடுவது இனவாதமாகாது என்பதை ஜனாதிபதி புரிந்துக்கொள்ள வேண்டும்- சுரேஷ்
In இலங்கை March 7, 2020 8:45 am GMT 0 Comments 869 Views
கோட்டாவை பலப்படுத்தும் நோக்கிலேயே பொதுத்தேர்தலில் களமிறங்குகிறோம்- மைத்திரிபால
In இலங்கை February 17, 2020 11:28 am GMT 0 Comments 687 Views
தனது பாணியில் பயணிக்க கோட்டாவையும் அழைக்கும் மைத்திரி
In இலங்கை December 11, 2019 2:04 pm GMT 0 Comments 1012 Views
மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் – சிவாஜி
In இலங்கை November 23, 2019 12:28 pm GMT 0 Comments 1366 Views
முதல் அரசமுறைப் பயணமாக இந்தியா செல்கின்றார் ஜனாதிபதி கோட்டா!
In இலங்கை November 19, 2019 2:34 pm GMT 0 Comments 1621 Views
மீண்டும் பணிகளை ஆரம்பித்தார் முன்னாள் ஜனாதிபதி
In ஆசிரியர் தெரிவு November 19, 2019 12:19 pm GMT 0 Comments 2958 Views