Tag: சடலமாக கண்டெடுப்பு
-
மட்டக்களப்பு- பெரியஉப்போடை பகுதியிலுள்ள வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர், இன்று (செவ்வாய்க்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு 12மணியளவில், மட்டக்களப்பு வாவிப்பகுதியில் மீன்பிடிக்கச்சென்ற புன்னைச்சோலைய... More
-
வவுனியா- பறண்நட்டகல் பகுதியிலுள்ள கிணற்றில் இருந்து தாயினதும் அவரது மூன்று வயது குழந்தையினதும் சடலங்களை ஓமந்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். பறண்நட்டகல் பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா (வயது42) மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோரே... More
-
சுயதனிமைப்படுத்தலுக்காக வீடு திரும்பியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புத்தளம்... More
மட்டக்களப்பு வாவியில் மீன்பிடிக்க சென்று காணாமல்போனவர் சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை January 6, 2021 7:00 am GMT 0 Comments 376 Views
தாயும் குழந்தையும் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு- வவுனியாவில் சம்பவம்
In இலங்கை December 29, 2020 3:55 am GMT 0 Comments 427 Views
சுயதனிமைப்படுத்தப்பட்டவர் சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை November 6, 2020 11:19 am GMT 0 Comments 917 Views