Tag: சடலம்
-
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இன்று (வியாழக்கிமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று காலை அவரது வீட்டு முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனை... More
-
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இரண்டுக்கும் அனுமதி வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிற்கு சர்வதேச மன்னி... More
-
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் நேற்றையதினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து சக மாணவனின் வீட்டிற்கு படிக்கச் சென்றுள்ளார். எனினும் ந... More
-
மட்டக்களப்பு வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையின் பின்பகுதி வாவிக்கரை முதலாம் வீதி வாவியில் குறித்த ஆணின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டதாக மட்டு தலைமையக பொலிஸா... More
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த சிலர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பொலிஸாருக்கு தகவல் தெரி... More
-
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு 02ஆம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த சடலம் நேற... More
-
தெற்கு நோர்வேயில் கடந்த வாரம் வீடுகளை அழித்த பாரிய நிலச்சரிவுக்குப் பின்னர் காணாமல் போனவர்களுக்கான தேடலில், ஏழு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நான்கு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை ... More
-
அருவியாற்றுப் பாலத்தின் அடியில் குளிக்கச் சென்றபோது சுழிக்குள் அகப்பட்டு காணாமல்போன கிராம அலுவலகர் இன்று (வியாழக்கிழமை) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டா... More
-
கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. இந்தப் பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ... More
-
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரப்பாலம் குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அன்ரன்ராஜ் விதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு... More
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை
In இலங்கை February 25, 2021 8:11 am GMT 0 Comments 277 Views
சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவும் – சுகாதார அமைச்சுக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கடிதம்
In இலங்கை February 22, 2021 4:50 am GMT 0 Comments 222 Views
வவுனியாவில் 7 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை February 9, 2021 9:53 am GMT 0 Comments 708 Views
மட்டக்களப்பு வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
In இலங்கை February 8, 2021 3:06 am GMT 0 Comments 319 Views
வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை January 19, 2021 4:14 am GMT 0 Comments 517 Views
மட்டக்களப்பில் 11 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுப்பு
In இலங்கை January 11, 2021 6:24 am GMT 0 Comments 644 Views
நோர்வே நிலச்சரிவு: இதுவரை ஏழு பேரின் சடலங்கள் கண்டெடுப்பு!
In ஏனையவை January 4, 2021 8:37 am GMT 0 Comments 515 Views
காணாமல்போன கிராம அலுவலகர் சடலமாகக் கண்டெடுப்பு
In இலங்கை December 31, 2020 8:13 am GMT 0 Comments 1068 Views
சடலங்களை தகனம் செய்தல் விவகாரம் குறித்து ஆராயும் குழு இன்று கூடுகிறது
In இலங்கை December 23, 2020 5:07 am GMT 0 Comments 439 Views
மட்டக்களப்பு – மரப்பாலம் குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுப்பு
In இலங்கை December 21, 2020 8:45 am GMT 0 Comments 488 Views