Tag: சட்டமா அதிபர்
-
சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோகபூர்வ விடுதி திறப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டமா அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ந... More
-
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான உத்தியோக விடுதி இன்று(வியாழக்கிழமை) வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த கட்டடம் தற்போதைய ... More
-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகணை மேற்கொள்ள மேலுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட மேலும் சிலர் நேற்றையதினம் சட்டமா அதிபரை ச... More
-
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்... More
-
வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என சட்டமா அதிபரின் இணைப்ப... More
-
1987ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கையை இரண்டு... More
-
ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிஷாட்டை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்க... More
-
இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த கப்பல் உரிமையாளர்களிடம் இருந்து ... More
-
கடந்த 15 மாதங்களில் 2 ஆயிரத்து 480 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் காலப்பகுதியில் பாரதூரமான போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 2 ஆயிரம் வழ... More
-
20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபர் நீதியமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த வரைபு சட்டமா அதிப... More
சட்டமா அதிபருக்கு கொரோனா தொற்று இல்லை!
In இலங்கை December 18, 2020 8:28 am GMT 0 Comments 316 Views
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான விடுதி திறந்து வைப்பு
In இலங்கை December 10, 2020 6:32 am GMT 0 Comments 307 Views
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய மேலுமொரு குழு நியமனம்
In இலங்கை December 9, 2020 5:34 am GMT 0 Comments 335 Views
சிறை கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு ஆலோசனை
In இலங்கை November 9, 2020 7:39 pm GMT 0 Comments 558 Views
காணிகளை சுவீகரிக்கும் அரசியல் பின்புலமுள்ள குழு – சட்டமா அதிபரின் உத்தரவு
In இலங்கை November 2, 2020 10:18 am GMT 0 Comments 462 Views
1987இல் பெளத்த தேரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்- அறிக்கை கோரும் சட்டமா அதிபர்!
In இலங்கை October 23, 2020 10:52 am GMT 0 Comments 973 Views
சட்டத்தை மலினப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்படக்கூடாது – சட்டமா அதிபர்!
In இலங்கை October 17, 2020 6:24 am GMT 0 Comments 690 Views
நியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவுத் தொகையை கோரியது இலங்கை!
In இலங்கை September 16, 2020 2:22 pm GMT 0 Comments 1025 Views
கடந்த 15 மாதங்களில் 2 ஆயிரத்து 480 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மீது சட்ட நடவடிக்கை
In இலங்கை September 4, 2020 4:09 am GMT 0 Comments 716 Views
20ஆவது திருத்தத்தை பொதுஜன வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற முடியும்- சட்டமா அதிபர் அறிவிப்பு
In இலங்கை September 2, 2020 9:04 am GMT 0 Comments 675 Views