Tag: சிறுத்தை
-
பொத்துவில் பாணமை காட்டுப்பகுதியில் குழப்பநிலையொன்று ஏற்பட்டதை தொடர்ந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே அங்கு பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடை... More
பாணமை காட்டுப்பகுதியில் குழப்பநிலை – ஐவர் கைது!
In இலங்கை January 3, 2021 6:48 am GMT 0 Comments 480 Views