Tag: சிறைத்தண்டனை

புதிய மோசடிக் குற்றச்சாட்டில் கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி குற்றவாளி என அறிவிப்பு!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி, ரஷ்ய நீதிமன்றத்தால் பெரிய அளவிலான மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகியவற்றில் குற்றவாளியாகக் அடையாங் காணப்பட்டுள்ளார். கிரெம்ளின் விமர்சகர் ...

Read more

பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை ...

Read more

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு!

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், மிகப்பெரிய ஊழல் வழக்கில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ஜனாதிபதி பார்க் கியூன் ஹைக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 69 ...

Read more

பிரேஸில் 242பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து: நான்கு பேருக்கு கடுமையான சிறைத்தண்டனை!

பிரேஸிலில் கடந்த 2013ஆம் ஆண்டு, 242பேரின் உயிரை காவு வாங்கிய இரவு விடுதி தீ விபத்து சம்பவம் தொடர்பாக, நான்கு பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனையை பிரேஸில் நீதிமன்றம் ...

Read more

ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் மூலம் பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறை!

பிரித்தானியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு பிட்கொயின் (இலத்திரனியல் பணம்) மூலம், பணம் அனுப்பியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நன்கு அறியப்பட்ட, நம்பகமான ...

Read more

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 805 பொதுமக்கள் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான ...

Read more

ஹொங்கொங் ஜனநாயக சார்பு ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 12 மாத சிறைத்தண்டனை!

ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவான் ஜிம்மி லாய்க்கு, 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் பெரிய ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட பல ...

Read more

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து ஏறக்குறைய 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து வளர்ந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக கிட்டத்தட்ட 500பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த இரண்டு வாரங்களாக நாட்டில் தடுப்புக்காவல்களைக் ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist