Tag: சீரற்ற காலநிலை

பாவற்குளத்தின்4 வான்கதவுகள் திறப்பு- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையினால், அதன் 4வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே பாவற்குளத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 183 குடும்பங்களைச் சேர்ந்த 632பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மாலை ...

Read more

பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை!

நாட்டில் சீரற்ற வானிலை நிலவிவரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ...

Read more

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – மஹிந்த!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ...

Read more

மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன!

நாட்டில் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் எத்தகைய இயற்கை அனர்த்தங்களையும் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், ...

Read more

சீரற்ற காலநிலை – கிளிநொச்சியில் நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் நாளை(புதன்கிழமை) விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு கருதி ...

Read more

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, ...

Read more

இலங்கையின் சில மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை, , இரத்தினபுரி மற்றும் காலி ...

Read more
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist