Tag: சுகாதார சேவைகள் பணிப்பாள
-
கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பாக ஆராயும் விசேட நிபுணர் குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும் சரீரங்களை அடக்கம் செய்வது தொடர்பான வழிகாட்டல்களை அடுத்தவார முற்பகுதியில் ... More
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக அதிகரித... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் ... More
-
வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்,... More
-
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு எந்த தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது என்... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, தர... More
-
கொரோனா தொற்றினால் மரணித்து உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வ... More
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் எனவும் மற்றையவர் பன்னிப்பிட்டிய ப... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த... More
சரீரங்களை தகனம் மற்றும் அடக்கம் செய்வது தொடர்பான விசேட நிபுணர் குழு கூட்டம் இன்று!
In இலங்கை February 27, 2021 4:38 am GMT 0 Comments 210 Views
இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு
In இலங்கை February 1, 2021 5:07 am GMT 0 Comments 259 Views
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் முழுமையான விபரம்
In இலங்கை January 16, 2021 4:39 am GMT 0 Comments 440 Views
கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்ட வைத்தியர் கேதீஸ்வரன்
In இலங்கை January 15, 2021 6:19 am GMT 0 Comments 331 Views
சடலங்களை அடக்கம் செய்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர்
In இலங்கை December 30, 2020 3:52 am GMT 0 Comments 522 Views
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு December 29, 2020 5:06 am GMT 0 Comments 445 Views
உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை!
In இலங்கை December 9, 2020 8:07 pm GMT 0 Comments 454 Views
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!
In இலங்கை November 25, 2020 7:12 pm GMT 0 Comments 515 Views
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!
In இலங்கை November 10, 2020 4:48 am GMT 0 Comments 758 Views