Tag: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
-
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி... More
-
முஸ்லிம் அமைப்பு ஒன்றிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானதென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலக முஸ்லிம் லீக் அமைப்பிடமிருந்து 5 மில்லியன் அமெரிக... More
-
புதிய ஜனாதிபதியாக வருபவருக்கு ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே மிகப்பெரிய சவாலாக இருக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைகின்ற நிலையில் இன்று (சனிக்கிழமை) நாட்டு மக்கள... More
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர் இவ்வாறு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன்போது அவர் பல்வேறு விடயங்கள் குறித்து விச... More
-
வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட... More
-
புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிப்பதற்கான மக்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) 11.45 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுராதபுரம் தந்திரிமலைப்பகுதியில் இந்த சம்பவம... More
-
வதந்திகளை நம்பி ஏமாறாமல் வாக்குகளை பதிவு செய்யுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இன்று ந... More
-
றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். இந்நிலையில் இதற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ள... More
-
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என றோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ச... More
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பங்கேற்கும் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தே... More
ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் ஜனாதிபதி
In இலங்கை October 5, 2020 4:42 am GMT 0 Comments 461 Views
முஸ்லிம் அமைப்பிடமிருந்து பணம் பெறவில்லை- மைத்திரி
In ஆசிரியர் தெரிவு June 29, 2020 8:28 am GMT 0 Comments 798 Views
ஊழலற்ற அமைச்சரவையை தெரிவு செய்வதே புதிய ஜனாதிபதிக்கு மிகப்பெரிய சவால்- மைத்திரி
In ஆசிரியர் தெரிவு November 16, 2019 4:26 pm GMT 0 Comments 1758 Views
வாக்குப்பதிவு நிறைவடைந்ததன் பின்னர் விசேட உரையாற்றுகின்றார் மைத்திரி
In இலங்கை November 16, 2019 6:05 am GMT 0 Comments 1283 Views
வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!
In இலங்கை November 16, 2019 2:15 am GMT 0 Comments 2016 Views
மன்னாருக்கு சென்ற பேருந்தின் மீது துப்பாக்கி பிரயோகம்
In இலங்கை November 16, 2019 3:50 am GMT 0 Comments 4170 Views
வதந்திகளை நம்பி ஏமாறாமல் வாக்குகளை பதிவு செய்யுங்கள் – ஜனாதிபதி கோரிக்கை!
In ஆசிரியர் தெரிவு November 16, 2019 4:40 am GMT 0 Comments 1634 Views
ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு எதிராக வழக்கு!
In இலங்கை November 13, 2019 11:20 am GMT 0 Comments 1149 Views
எனது குடும்பத்திற்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிட்டீர்கள் – ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய யுவதி
In இலங்கை November 11, 2019 12:24 pm GMT 0 Comments 2664 Views
ஜனாதிபதியின் இறுதி நாடாளுமன்ற அமர்வு இன்று!
In இலங்கை November 7, 2019 3:54 am GMT 0 Comments 978 Views