Tag: ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
-
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஏப்ரல்-21 தாக்குதல் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ... More
-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி இந்த அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்க... More
-
வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது கட்டாயமென்றும், இதற்கான சட்டக் கொள்... More
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக இலங்கையின் சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லவுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.... More
ஏப்ரல்-21 தாக்குதல்: நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகிறது இறுதி அறிக்கை!
In இலங்கை March 4, 2021 12:05 pm GMT 0 Comments 53 Views
ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுகின்றது அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை!
In இலங்கை March 4, 2021 8:36 am GMT 0 Comments 198 Views
வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை!
In ஆசிரியர் தெரிவு February 26, 2021 8:10 am GMT 0 Comments 274 Views
சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளோம்- கொழும்பு பேராயர் அறிவிப்பு!
In இலங்கை February 12, 2021 5:01 am GMT 0 Comments 308 Views