Tag: தண்ணீர்
-
கடமையிலிருந்த போது, தண்ணீர் பருகிய பொலிஸ் அதிகாரியொருவருக்கும் சிவில் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவருக்கும் எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு காவலரணில் கடமையிலிருந்த இருவருக்கு எதிராகவே இவ்வ... More
-
செவ்வாய் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியப் பங்கு வகி... More
-
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சமூகமளிக்காமல் வீட்டில் இருந்து பணியாற்றுவதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவி... More
-
தண்ணீரை சேமிக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கும் இருப்பதை மக்கள் உணர வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொ... More
-
கே2-18பி என்ற கிரகத்தில் தண்ணீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்துக்கு வெளியே, பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கிரகம் விண்மீன் ஒன்றை சுற்றிக் கொண்டிருக்கிறது. இது பூமியை விட 8 மடங்கு பெரியது.... More
-
வெளவால்களை பாதுகாக்கும் புதிய முயற்சி ஒன்றில் இங்கிலாந்து இறங்கியுள்ளது. Worcestershire நகராட்சி மன்றம் வெளவால்களுக்காக வீதி விளக்குகளைச் சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது. வெளவால்கள், வழக்கமான வெள்ளை நிற வீதி விளக்குகளைக் கடந்து செல்வதில்ல... More
-
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்த கிரண் பேடி, தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைகள் என விமர்சித்... More
-
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்காக அதிகாரிகளை தண்டிக்க முடியாதென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் நீர்நிலை பகுதிகள் ... More
-
தண்ணீர் தட்டுப்பாடு முக்கிய பிரச்சினையாக தோன்றியுள்ள நிலையில் அனைத்து மக்களும் மழைநீரை சேகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறித்து இன்று ... More
-
குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க, நடவடிக்கை எதனையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லையென கூறி தி.மு.க சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) காலை சென்னை, பிராட்வேயில் தி.மு.க சார்பில் முன்னெடுக்ப்பட்ட பேரணி ... More
தண்ணீரை பகிர்ந்து குடித்த இருவருக்கு எதிராக வழக்கு!
In இலங்கை October 22, 2020 5:59 am GMT 0 Comments 775 Views
செவ்வாய் கிரகத்தில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
In உலகம் September 30, 2020 5:21 am GMT 0 Comments 722 Views
வீட்டில் இருந்து பணியாற்ற புதிய மென்பொருள் அறிமுகம்
In இலங்கை March 21, 2020 4:37 am GMT 0 Comments 856 Views
தண்ணீரை சேமிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதை மக்கள் உணர வேண்டும் – மத்திய அமைச்சர்
In இந்தியா October 31, 2019 6:03 am GMT 0 Comments 758 Views
தண்ணீர் உள்ள மற்றுமொரு கிரகம் கண்டுபிடிப்பு!
In இங்கிலாந்து September 13, 2019 4:54 am GMT 0 Comments 1565 Views
இங்கிலாந்தின் புதிய முயற்சி வெற்றியளிக்குமா?
In இங்கிலாந்து September 2, 2019 6:27 am GMT 0 Comments 3746 Views
தமிழக மக்களிடம் கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்
In இந்தியா July 2, 2019 10:38 am GMT 0 Comments 1701 Views
குடிநீர் பிரச்சினைக்காக அதிகாரிகளை தண்டிக்க முடியாது: நீதிமன்றம்
In இந்தியா July 2, 2019 9:02 am GMT 0 Comments 1745 Views
அனைத்து மக்களும் மழைநீரை சேகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: வேலுமணி
In இந்தியா June 29, 2019 10:24 am GMT 0 Comments 1606 Views
குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்காத தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க போராட்டம்
In இந்தியா June 29, 2019 11:24 am GMT 0 Comments 1439 Views