Tag: தனிமைப்படுத்தல்
-
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த சில பிரதேசங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அதன்படி களுத்துறை மற்றும் பேருவளை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிராம சேவகர் பிரி... More
-
இலங்கையில் மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்கு உட்பட்ட கிழக்கு கல்லொலுவ மற்றும் மேற்கு கல்லொலுவ போன்ற கிராம சேவகப் பிாிவுகள... More
-
நாட்டின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரி... More
-
இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (புதன்கிழமை) காலை 5 மணி முதல் தனிமைப்ப... More
-
கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேலும் மூன்று பிரதேசங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய முகத்துவாரம் பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்... More
-
இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் தங்களது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர... More
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யாழ... More
-
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படுவோர் தொடர்பாக நாளையும் (புதன்கிழமை) நாளை மறுதினமும் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். தனிமைப்படுத்தல் சட்டவிதிகள... More
-
சபுகஸ்கந்த பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச்சென்றதை அடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தப்பிச்சென்ற நபர் சப்புஸ்கந்தையின் மாகொல வடக்கில் அவரத... More
-
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய டேம்வீதி, வாழைத்தோட்டம் மற்றும் மருதானை பொலிஸ் அதிகாரப் பிரிவுகள் இன்று காலை 5 மணிமுதல் தனிமைப்... More
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
In இலங்கை January 17, 2021 10:59 am GMT 0 Comments 325 Views
நாட்டில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன
In இலங்கை January 17, 2021 9:17 am GMT 0 Comments 281 Views
நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிப்பு
In இலங்கை January 17, 2021 5:50 am GMT 0 Comments 227 Views
நாட்டின் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன – சில இடங்கள் விடுவிப்பு
In ஆசிரியர் தெரிவு January 6, 2021 4:54 am GMT 0 Comments 373 Views
நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன
In இலங்கை January 5, 2021 5:06 am GMT 0 Comments 318 Views
இலங்கையில் சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
In ஆசிரியர் தெரிவு January 3, 2021 10:25 am GMT 0 Comments 447 Views
யாழில் 5 ஆயிரத்து 731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் – அரசாங்க அதிபர்
In இலங்கை December 31, 2020 8:58 am GMT 0 Comments 410 Views
எதிர்வரும் இரு தினங்களுக்கு விசேட சுற்றிவளைப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
In இலங்கை December 29, 2020 10:55 am GMT 0 Comments 527 Views
கொரோனா நோயாளர் தப்பியோடியதன் எதிரொலி – பலர் தனிமைப்படுத்தலில்
In இலங்கை December 28, 2020 5:40 am GMT 0 Comments 451 Views
கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிப்பு
In இலங்கை December 28, 2020 5:33 am GMT 0 Comments 364 Views