வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
கிளிநொச்சியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
2024-04-20
காலநிலையில் நிகழ போகும் மாற்றம்
2024-04-20
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன்படி, நாளை பகல் ...
Read moreதமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை ...
Read moreதமிழக சட்டசபை தேர்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இரவு ஏழு மணிவரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 வீதமான வாக்குகள் தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. ...
Read moreதமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை ...
Read moreதமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் தேர்தல் நடைபெறுகின்ற நிலையில் மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, அசாம் மாநிலத்தில் ...
Read moreதமிழ் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் திகதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், அனுமதிக்கப்பட்ட பாதைகள் தவிர்த்து சர்வதேச விமானங்களுக்கு ...
Read moreதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய ...
Read moreதமிழகத்திற்கு தேவையான 10 இலட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் எதிர்வரும் 2 ஆம் திகதி கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டொக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொவிஷீல்ட் தடுப்பூசியை ...
Read moreதமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக மூவாயிரத்து 998 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில், மூவாயிரத்து 585 பேர் ஆண்களும் 411 பெண்களும் மூன்றாம் ...
Read moreதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.