• முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • சிறப்பு ஞாயிறு
    • தொழில்நுட்பம்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • ஆதவனின் அவதானம்
    • நம்மவர் நிகழ்வுகள்
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யுத்த குற்றங்களுக்காக கூட்டமைப்பின் தலைவரையும் விசாரிக்க வேண்டும்- வீ. ஆனந்தசங்கரி
  • வவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்!
  • வடக்கில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!
  • தி.மு.க. – காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி: காங்கிரஸை கூட்டணிக்கு அழைக்கும் மக்கள் நீதி மய்யம்!
  • ம.தி.மு.க.வுக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்கியது தி.மு.க. – உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
முடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்!
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன
13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்
வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!
பச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு
இலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!
சூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்
ஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்!
பத்திரிகைகள்
  • வீரகேசரி
  • கனடா உதயன்
  • தினகரன் இலங்கை
  • தினத்தந்தி
  • தினமலர்
  • தினமணி
  • தினகரன்
  • தினபூமி
  • மாலைமலர்
  • மாலைச்சுடர்
  • யாழ் உதயன்
    ஆன்மீகம்
  • திருக்கேதீஸ்வரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் மகா சிவராத்திரி விழா!
  • மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கு பிரதமர் ஆலோசனை!
  • முன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்!
  • இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்!
  • ஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்!
பல்கலைக்கழகங்கள்
  • யாழ்ப்பாணம்
  • தென்கிழக்கு
  • ஸ்ரீ ஜயவர்த்தனபுர
  • திறந்த பல்கலை
  • மொரட்டுவ
  • கொழும்பு
  • பேராதனை
  • களனி
ஆங்கிலப் பத்திரிகைகள்
  • Indian Express
  • Sunday Observer
  • The New Indian Express
  • Sunday Times
  • The Wall Street Journal
  • Daily Mirror
  • India Times
  • The Hindu
  • Daily News
  • India Today
  • Lakbima
  • Sunday Leader
  • Times of India

Tag: தமிழ் அரசியல் கைதிகள்

    தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம்!  

    In இலங்கை     January 17, 2021 8:16 am GMT     0 Comments     395 Views

  • ws_img

    சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கருத்து ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் யாழ். நகரில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை... More

  • அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சுரேன் ராகவன் தெரிவித்துள்ள கருத்து  

    In இலங்கை     January 4, 2021 5:01 am GMT     0 Comments     599 Views

  • ws_img

    தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை பொறுத்தவரை நல்லதொரு தீர்வு நிச்சயம்  எட்டப்படுமென நம்புவதாக வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்... More

  • தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தும் கருணைமனுவுக்கு ஆதரவுகோரி சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு!  

    In இலங்கை     December 31, 2020 8:14 pm GMT     0 Comments     555 Views

  • ws_img

    தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவுகோரி சர்வ மதத் தலைவர்களுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள சர்வ மதத் தலைவர்களுடன் அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று (வியாழக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியு... More

  • அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அரசியல், ஆன்மீக தரப்புகளுடன் சந்திப்பு  

    In இலங்கை     December 27, 2020 10:06 am GMT     0 Comments     631 Views

  • ws_img

    தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த தி... More

  • மகசின் சிறைச்சாலையில் உள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா!  

    In இலங்கை     December 27, 2020 9:35 am GMT     0 Comments     664 Views

  • ws_img

    கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு... More

  • கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள்!  

    In இலங்கை     December 19, 2020 8:59 pm GMT     0 Comments     697 Views

  • ws_img

    தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக ... More

  • தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?-  அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி   

    In இலங்கை     December 17, 2020 9:42 am GMT     0 Comments     388 Views

  • ws_img

    ‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப... More

  • எமது விடுதலைக்காக ஒன்றிணையுங்கள்! – தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்!  

    In இலங்கை     December 9, 2020 7:54 pm GMT     0 Comments     540 Views

  • ws_img

    தங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், “நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆ... More

  • ஊக்குவிக்க எவரும் இன்றி அல்லற்படும் தமிழ் அரசியல் கைதிகள்- கஜேந்திரன் அரசாங்கத்திடம் கோரிக்கை!  

    In இலங்கை     November 14, 2020 8:07 am GMT     0 Comments     607 Views

  • ws_img

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது காணப்படும் கொரோன... More

    ஆசிரியர் தெரிவு
  • விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை- கூட்டமைப்பு
  • சர்வதேச விசாரணை கோரிய போராட்டம்: மட்டக்களப்பில் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது
  • 1000 ரூபாய் விவகாரம் – இன்று வெளியாகின்றது வர்த்தமானி?
  • இந்தியா ஐ.நா.வில் கொடுத்த அழுத்தமே அரசாங்கத்தின் அறிவிப்பிற்கு காரணம் – கிரியெல்ல
  • வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
    இப்படியும் நடக்கிறது

    பிந்திய செய்திகள்
  • வவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்: அச்சத்தில் மக்கள்!
  • அம்பாறையில் சுழற்சிமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!
  • கொரோனா தொற்று உறுதியான மேலும் பலர் அடையாளம்
  • உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு சீனாவின் தடுப்பூசி பலனளிக்கவில்லை: ஆய்வில் தகவல்
  • தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி- ஸ்ரீதரன்
  • உலகின் மிகச் சுதந்திரமான நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு மூன்றாம் இடம்!
சஞ்சிகைகள்
  • காலச்சுவடு
  • குமுதம்
  • நக்கீரன்
  • தமிழ் முரசு
  • துக்லக்
  • விகடன்
  • கல்கி ஒன்லைன்
  • முத்துக்கமலம்
  • வணக்கம் மலேசியா
  • ஈழ நாதம்
  • தமிழ் ஓத்தர்ஸ்
ஆங்கிலச்செய்திகள்
  • தமிழ்நெற்
  • றொய்ரேர்ஸ்
  • எம்.எஸ்.என்.பி.சி.
  • யாகூ
  • பி.பி.சி.
  • வேள்ட்நியுஸ்
  • சி.என்.என்.
  • லங்காபேஜ்
கிராமத்து தளங்கள்
  • காரைநகர்
  • பண்ணாகம்
  • அளவெட்டி
  • குரும்பச்சிட்டி
  • மயிலிட்டி
  • தம்பிலுவில்
  • கரம்பொன்
  • வரணி
  • சிறுபிட்டி
  • ஊரெழு
  • குப்பிளான்
  • இடைக்காடு
  • அல்லைப்பிட்டி
ஜோதிடம்
  • சூர்யமங்கலம்
  • அஸ்ரோவைஸ்
  • அஸ்ரோஅட்வைஸ்
  • Contact Us
  • Privacy Policy

Copyright © 2021 Athavan News. All rights reserved.