அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
திருகோணமலை - கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு ...
Read moreபொருட்களின் விலையேற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலையில் உள்ள சண்டிபே பகுதியில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் ...
Read moreஇலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில் ...
Read moreஅரசாங்கத்தினால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முச்சக்கர வண்டிகளை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்த கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முச்சக்கர ...
Read moreநாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் ...
Read moreஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கியது. இலங்கை விமானப்படையின் விமானிகளின் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 என்ற ...
Read moreநாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...
Read moreதிருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இயந்திரம் கூட இல்லை எனவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருண் ஹேமச்சந்திர ...
Read moreதிருகோணமலை மாவட்டத்திற்கு கொரோனா பரிசோதனை செய்வதற்குரிய பி.சி.ஆர் இயந்திரத்தை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் ...
Read moreதிருகோணமலை மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு அமையவே நேற்று(செவ்வாய்கிழமை) இவ்வாறு ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.