Tag: தேசிய தொற்று நோயியல் பிரிவு
-
கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகள் இலங்கையில் இன்றுமுதல் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொற்று நோயியல் பிரிவின் பிரதானி, விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று இடம்பெற்ற ஊடக சந... More
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 377 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைவாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் பூரண குணமடைந்தவர்களின் எண... More
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 404 பேர் பூரண குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்கள... More
-
நாட்டில் முதன் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது. இவ்வாறு இனங்காணப்பட்டவர் பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புடையவர் என அவ்வைத்தியசாலையின் டெங்கு பி... More
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 21ஆவது மரணம் பதிவாகியுள்ளது. வெலிசற மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 40 வயதுடைய ஆண் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர், இரத்த அழுத்தம்... More
-
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் த... More
-
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 360ஆக அதிகரித்துள்ளது. மேலும் பதினொரு பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்தஅதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்... More
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 3 ஆயிரத்து 142 பேர் பூரண குணம... More
-
UPDATE 03: நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 324ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் ... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவரு... More
இலங்கையில் அன்டிஜென் கருவியூடான கொரோனா பரிசோதனைகள் ஆரம்பம்!
In இலங்கை November 18, 2020 7:07 pm GMT 0 Comments 622 Views
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 377 பேர் பூரண குணம்
In இலங்கை November 18, 2020 12:57 pm GMT 0 Comments 471 Views
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 404 பேர் பூரண குணம்
In இலங்கை November 17, 2020 5:53 pm GMT 0 Comments 534 Views
டெங்குவால் பாதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா உறுதி
In ஆசிரியர் தெரிவு November 8, 2020 10:57 am GMT 0 Comments 563 Views
நாட்டில் கொரோனா தொற்றினால் 21ஆவது மரணம் பதிவானது!
In இலங்கை November 1, 2020 6:20 pm GMT 0 Comments 714 Views
இலங்கையில் சமூக தொற்றாக மாறியதா கொரோனா? – தேசிய தொற்று நோயியல் பிரிவு விளக்கம்
In இலங்கை October 12, 2020 7:09 am GMT 0 Comments 715 Views
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
In இலங்கை September 27, 2020 4:22 pm GMT 0 Comments 676 Views
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 13 பேர் குணமடைந்தனர்
In இலங்கை September 24, 2020 9:29 am GMT 0 Comments 451 Views
நாட்டில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
In இலங்கை September 23, 2020 3:54 pm GMT 0 Comments 693 Views
இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை
In இலங்கை September 20, 2020 4:07 am GMT 0 Comments 889 Views