Tag: நல்லாட்சி
-
நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அரசியலமைப்பின் 20ஆ... More
-
நல்லாட்சி மிகவும் மோசமான ஆட்சியை எமக்கு கொடுத்து சென்றுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போத... More
-
நல்லாட்சியிலேயே அன்றைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கொண்ட வரி குறைப்பு காரணமாக நாட்டின் ரின் மீன் உற்பத்தி வர்த்தகம் பெரும் பாதிப்படைந்ததென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே ... More
-
நல்லாட்சியில் மக்களின் வாக்களிக்கும் உரிமை இல்லாது செய்யப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத... More
-
நல்லாட்சியில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள... More
-
நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட யாப்பு திட்டத்தில் நாட்டை சமஸ்டியாக பிரிப்பதற்கான விடயங்கள் உண்டு அதனால் அதனை எற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இ... More
-
ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியல... More
-
சர்வதேச பொலிஸ் ஊடாக அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ... More
-
19 ஆவது திருத்தச்சட்டத்தை வைத்து, நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு கடந்த காலங்களில் மாயாஜால வித்ததையே காண்பித்து வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில... More
-
கடந்த அரசாங்கம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். உடுகம்பொல பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்ப... More
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் எஸ் பி திசாநாயக்க!
In இலங்கை October 22, 2020 2:48 am GMT 0 Comments 377 Views
நல்லாட்சி மிகவும் மோசமான ஆட்சியை எமக்கு கொடுத்து சென்றுள்ளது – எஸ்.பி.திசாநாயக்க
In ஆசிரியர் தெரிவு September 25, 2020 7:01 am GMT 0 Comments 531 Views
நல்லாட்சியிலேயே ரின்மீன் உற்பத்தி, வர்த்தகம் பாதிப்படைந்தது – பந்துல
In இலங்கை September 24, 2020 3:17 am GMT 0 Comments 414 Views
நல்லாட்சியில் மக்களின் வாக்களிக்கும் உரிமை இல்லாது செய்யப்பட்டது – ரொஷான் ரணசிங்க
In இலங்கை September 24, 2020 2:39 am GMT 0 Comments 379 Views
நல்லாட்சியில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது – பண்டார தென்னக்கோன்
In இலங்கை September 24, 2020 2:36 am GMT 0 Comments 345 Views
நல்லாட்சியில் உருவாக்கப்பட்ட யாப்பு திட்டத்தில் நாட்டை பிரிக்கும் விடயங்கள் உள்ளதால் அதனை ஏற்க முடியாது – கம்மன்பில
In இலங்கை September 3, 2020 8:38 am GMT 0 Comments 751 Views
முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த
In இலங்கை June 21, 2020 1:20 pm GMT 0 Comments 776 Views
அர்ஜுன் மகேந்திரனின் கைதினை, நல்லாட்சியில் உள்ளவர்களே தடுத்து நிறுத்தினார்கள் – மைத்திரி
In ஆசிரியர் தெரிவு June 4, 2020 2:54 am GMT 0 Comments 768 Views
19ஆவது திருத்தச்சட்டம் நல்லாட்சியின் மாயாஜாலக் கோலாக இருந்தது – கெஹலிய!
In இலங்கை January 22, 2020 4:43 am GMT 0 Comments 653 Views
கடந்த அரசாங்கம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது – பிரசன்ன ரணதுங்க!
In இலங்கை January 9, 2020 8:27 am GMT 0 Comments 1050 Views