அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
சீனாவில் உரையாற்றிய பிரதமர்!
2024-03-28
நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் ...
Read moreநைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சில வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் 7 ...
Read moreஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று ...
Read moreநைஜீரியாவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடந்த மே மாதம், இஸ்லாமிய பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட பல மாணவர்களை விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் அபுபக்கர் அல்ஹாசன் தெரிவித்துள்ளார். எத்தனை மாணவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் ...
Read moreநைஜீரியாவில், பயங்கரவாதிகள் பணய தொகை பெற்று கொண்டு, கடத்தப்பட்ட மாணவர்களில் 15பேரை விடுவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை 5ஆம் திகதி வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பெத்தேல் ...
Read moreகிட்டத்தட்ட 10 மில்லியன் டோஸ் கொவிட்-19 தடுப்பூசிகளை, அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு ஆபிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுப்பவுள்ளது. ஆபிரிக்க ...
Read moreவடமேற்கு நைஜீரியாவில் கொள்ளைக்காரர்களால் அண்மையில் கடத்தப்பட்ட தாய்மார்கள் சிறுவர்கள் என 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 8 அன்று ஜம்பாரா மாநிலத்தில் கடத்தப்பட்டவர்களே ...
Read moreசமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய்யப்படும் என நைஜீரிய அரசாங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் டுவிட்டரின் நடவடிக்கைகளை நிறுத்தி ...
Read moreநைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர். டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ ...
Read moreவட மத்திய நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இந்த தாக்குதலில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளதாகவும் 27 மாணவர்கள் துப்பாக்கி ஏந்திய கும்பலினால் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.