Tag: படுகொலை

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – பாகிஸ்தான் நாடாளுமன்றில் இன்று விவாதம்!

பாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்று (திங்கடகிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது. பிரதமர் இம்ரான் கானின் ...

Read more

சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதம்?

சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பாக, பாகிஸ்தான் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 20 ...

Read more

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – இன்று கண்டன தினமாக அனுஷ்டிக்க உலமாக்கள் முடிவு!

சியல்கோட்டில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உலமாக்கள் மற்றும் மத அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) 'கண்டன தினமாக' அனுஷ்டிக்கவுள்ளதாக மத ...

Read more

பிரியந்த குமார படுகொலை – பாகிஸ்தானுக்கு இறங்குமுகம்!

பாகிஸ்தானில் தனிநபர்கள், குழுவினர்கள் கடத்தப்படுதல், வலிந்து காணாமலாக்கப்படுதல், பகிரங்க வெளியில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தற்போதைய இம்ரான் கான் தலைமையிலான ...

Read more

ஈக்வடார் சிறை கலவரம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்வு- 5பேரின் தலை துண்டிப்பு!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துள்ளது. மேலும், 80பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 பேர் தலை துண்டிக்கப்பட்டதாகவும் சிறைத் ...

Read more

காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம்

காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ...

Read more

அலெக்சாண்டர் லிட்வினென்கோவின் கொலைக்கு ரஷ்யா பொறுப்பு: ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம்!

அலெக்ஸாண்டர் லிட்வினென்கோவின் படுகொலைக்கு ரஷ்ய முகவர்கள் பணிக்கப்பட்டதாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானிய குடிமகனான முன்னாள் ரஷ்ய உளவாளி, கிரெம்ளின் விமர்சகர் லிட்வினென்கோ, கடந்த ...

Read more

சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்

மட்டக்களப்பு- சத்துருக்கொண்டான் படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு தினம்  உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று ...

Read more

ஆப்கானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அமைக்க வேண்டும்: ஈரான் விருப்பம்!

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த, பரந்த தன்மையுடைய அரசாங்கத்தை அமைப்பதற்கு அண்டைய ...

Read more

நைஜரில் போகோ ஹராம் போராளிகளுடனான மோதலில் 16 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

நூற்றுக்கணக்கான போகோ ஹராம் போராளிகள் தெற்கு நைஜரில் உள்ள இராணுவ நிலைகளை தாக்கியத்தில், 16 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist