Tag: பயங்கரவாதம்
-
இராணுவத்தைக் காட்டிக்கொடுத்து குறுகிய இலாபத்திற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளும் யுகம் நிறைவடைந்து விட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை இலங்கை மதிப்பில் 70 ஆ... More
-
‘பயங்கவாதத்துக்கு எதிராக ‘சார்க்’ எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்... More
-
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டுவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடு கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய- அமெரிக்க செயல... More
-
பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகளின் கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்களை, டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் கோரியுள்ளது. கார்ட்டூமுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, இந்த கோரிக்கை... More
-
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை துாண்டும் நாடுகள் மீது ஐக்கிய நாடுகள் சபை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ... More
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளாா். முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நேற்று (வியாழக்கிழமை) பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி அ... More
-
எதிர்வரும் காலங்களிலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட கட்டளை அதிகாரி லெப்டிணன் லசந்த ஜெயசிங்க தெரிவித்தார். மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலில் இன்று (திங்கட்கிழமை) நடை... More
-
பயங்கரவாதம் என்பது மனித நேயம், அமைதி, வளர்ச்சியின் பொதுவான எதிரி என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம்- கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... More
-
பயங்கரவாதக் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பேர்மிங்ஹமில் இரண்டு பேர் மேற்கு மிட்லண்ட்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்களைத் தூண்டுவது மற்றும் தயார்ப்படுத்துவது ஆகிய பயங்கரவாதக் குற்றங்களின் அடிப்படையில் 25 வயது... More
-
பயங்கரவாதத் தாக்குதலின்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்கு இலவச ஒன்லைன் பயிற்சி பொலிஸாரால் வழங்கப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட பாடநெறி, முன்னர் நகர மையங்கள் போன்... More
பயம்கொண்ட யுகம் கடந்துவிட்டது- நாட்டு மக்கள் அச்சப்படத் தேவையில்லை- ஜனாதிபதி விசேட உரை
In இலங்கை November 18, 2020 6:30 pm GMT 0 Comments 1530 Views
பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜெய்சங்கர்
In இந்தியா September 25, 2020 5:39 am GMT 0 Comments 465 Views
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்- இந்தியா, அமெரிக்கா வலியுறுத்தல்
In இந்தியா September 12, 2020 3:45 pm GMT 0 Comments 672 Views
கருப்புப் பட்டியலிருந்து சூடானை நீக்க 330 மில்லியன் டொலர்கள் கோரும் ட்ரம்ப் அரசாங்கம்!
In உலகம் August 28, 2020 4:11 am GMT 0 Comments 773 Views
பயங்கரவாதத்தை துாண்டும் நாடுகள் மீது ஐ.நா.நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமூர்த்தி
In இந்தியா August 23, 2020 5:11 am GMT 0 Comments 600 Views
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் – வெங்கையா நாயுடு
In இந்தியா May 22, 2020 6:07 am GMT 0 Comments 757 Views
பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- லசந்த
In இலங்கை February 17, 2020 11:19 am GMT 0 Comments 656 Views
பயங்கரவாதம் மனித நேயத்திற்கு பொதுவான எதிரி- வெங்கையா நாயுடு
In இந்தியா February 17, 2020 11:27 am GMT 0 Comments 616 Views
பேர்மிங்ஹமில் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் இருவர் கைது
In இங்கிலாந்து December 13, 2019 12:59 pm GMT 0 Comments 990 Views
பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது
In இங்கிலாந்து December 9, 2019 12:58 pm GMT 0 Comments 2094 Views