Tag: பயணிகள்
-
வெளிநாடுகளில் இருந்து மேலும் 832 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் அதன்படி இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அவர்களில... More
-
வெளிநாடுகளில் இருந்து மேலும் 455 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 10 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர... More
-
வௌிநாடுகளில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 656 பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இக் காலக் கட்டத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய 06 விமானங்களின் மூலமாக இவர்கள் நாட்டை... More
-
வெளிநாடுகளில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் அதன்படி 10 விமானங்களினூடாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயிலிருந்து 108 பேரும் சவுதி அரேபியாவின் ரியாத்தில... More
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடாக வெளிநாடுகளிலிருந்து 423 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களில் சவுதி அரேபியாவின் தம்மத்தைச் சேர்ந்த 75 பேரும் கட்டாரின் தோஹாவைச் சேர்ந்த 45 பேரும் அடங... More
-
பிரித்தானியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முயற்சியில் தனிமைப்படுத்தும்போது இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகளை எடுக்க வேண்டும். அனைத்து வருகையாளர்களும் தங்களது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் இ... More
-
கனடாவின் தங்கும் விடுதி தனிமைப்படுத்தல் விதியின் மூலம், பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழைபவர்களுக்கான புதிய தேவை அறிவிக்கப்பட்ட பின்னர், பயணிகள் ஏன் பணம் செலுத்த... More
-
கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அத்துடன் அவர்கள் சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுக... More
-
இலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 4 பிரிவுகளாக பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் மீள திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... More
வெளிநாடுகளில் இருந்து மேலும் 832 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை February 17, 2021 6:26 am GMT 0 Comments 251 Views
மேலும் 455 பயணிகள் நாடு திரும்பினர்
In இலங்கை February 15, 2021 4:20 am GMT 0 Comments 270 Views
வௌிநாடுகளில் இருந்து மேலும் 656 பயணிகள் நாடு திரும்பினர்
In இலங்கை February 14, 2021 6:25 am GMT 0 Comments 278 Views
வெளிநாடுகளில் இருந்து மேலும் 850 பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்
In இலங்கை February 12, 2021 7:49 am GMT 0 Comments 366 Views
கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடாக 423 பயணிகள் நாட்டுக்கு வருகை
In இலங்கை February 11, 2021 7:45 am GMT 0 Comments 207 Views
நாட்டுக்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் இரண்டு கொரோனா வைரஸ் சோதனைகள் அவசியம்!
In இங்கிலாந்து February 9, 2021 9:36 am GMT 0 Comments 515 Views
தனிமைப்படுத்தல் விதியின் மூலம் பயணிகள் தங்குவதற்கு 2,000 டொலர்கள்!
In கனடா February 1, 2021 9:26 am GMT 0 Comments 785 Views
கனடாவிற்கு வரும் பயணிகளுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
In கனடா January 30, 2021 9:29 am GMT 0 Comments 779 Views
4 பிரிவுகளாக பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர வடவடிக்கை
In ஆசிரியர் தெரிவு January 7, 2021 5:28 am GMT 0 Comments 726 Views