Tag: பிசிஆர் பரிசோதனை
-
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தர முடியாமல் ஓமானில் சிக்கியிருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை குறித்த இலங்கையர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை... More
-
கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் ... More
-
வவுனியாவின் உயரதிகாரிகளிற்கு அவசரமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவு இன்று(வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த அதிகாரிகள் எவருக்கும் தொற்று இல்லை என்று சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். வவுனியா நீதிமன்றில் ப... More
-
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 பேரிடம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. மருதனார்மடம... More
-
இன்று(சனிக்கிழமை) இரவு வெளியாகும் பி.சி.ஆர். முடிவின் படியே மருதனார்மடம் சந்தையை மூடுவதா? அல்லது உடுவில் பகுதியை முடக்குவதா? என தீர்மானிக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வடக... More
-
மருதனார் மடம் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்த 394 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று(சனிக்கிழமை) காலை பெறப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மருத... More
ஓமானில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
In இலங்கை February 26, 2021 3:52 am GMT 0 Comments 184 Views
கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் பரவவில்லை என தெரிவிப்பு!
In இலங்கை January 14, 2021 9:20 am GMT 0 Comments 351 Views
வவுனியாவில் உயர் அதிகாரிகளிற்கு கொரோனா தொற்று இல்லை!
In இலங்கை December 17, 2020 7:06 am GMT 0 Comments 306 Views
நல்லூரில் 39 பேரிடம் எழுமாறாக பிசிஆர் பரிசோதனை
In இலங்கை December 13, 2020 7:21 am GMT 0 Comments 1045 Views
கொரோனா அச்சம் – யாழின் சில பகுதிகள் முடக்கப்படுமா?
In இலங்கை December 12, 2020 11:55 am GMT 0 Comments 1124 Views
மருதனார் மடத்தில் 394 பேருக்கு பிசிஆர் பரிசோதனை
In இலங்கை December 12, 2020 7:49 am GMT 0 Comments 881 Views