Tag: பிரசன்ன ரணதுங்க
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ... More
-
இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு அடுத்த மாதளவில் கொவிஷீல்ட் அஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக்குழு... More
-
இலங்கையில் எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் நிறைவு செய்யும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் பேசிய அவர், கொரோனா ஆபத்து இன்றி சு... More
-
பேராதனை தாவரவியல் பூங்காவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் முக்கிய இடமாக மாற்றப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்... More
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதர விண்ணப்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தி... More
-
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் ... More
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதியில் இருந்து விமான நிலையத்தை முழுமையாக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், விமான நிலையத... More
-
பிரித்தானியா பிரஜைகளை தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடையாது என்றும் உக்ரைன் நாட்டு பயணிகள் நாட்டு... More
-
ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையி... More
-
2021 ஜனவரி முதல் நாட்டினை படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கலந்துரையாடலை அடுத்து கருத்து தெரிவித... More
இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை
In இலங்கை February 10, 2021 9:54 am GMT 0 Comments 355 Views
இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை
In இலங்கை February 10, 2021 4:57 am GMT 0 Comments 284 Views
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் வைகாசி மாதத்திற்குள் நிறைவடையும்
In இலங்கை February 9, 2021 11:39 am GMT 0 Comments 399 Views
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் கண்டி மாற்றப்படும் – அரசாங்கம்
In இலங்கை January 28, 2021 12:55 pm GMT 0 Comments 456 Views
500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விண்ணப்பம் !
In இலங்கை January 26, 2021 6:53 am GMT 0 Comments 652 Views
விமான நிலையங்கள் நாளை முதல் திறப்பு
In இலங்கை January 20, 2021 5:15 am GMT 0 Comments 772 Views
விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை இல்லை!
In இலங்கை January 18, 2021 6:31 am GMT 0 Comments 1159 Views
பிரித்தானிய பிரஜைகள் தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வர அனுமதி
In இலங்கை January 12, 2021 9:43 am GMT 0 Comments 725 Views
ஜனவரி மாத நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் – பிரசன்ன ரணதுங்க
In இலங்கை December 31, 2020 7:43 am GMT 0 Comments 905 Views
ஜனவரி முதல் படிப்படியாக சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டினை திறக்க நடவடிக்கை – அமைச்சர்
In இலங்கை December 14, 2020 1:01 pm GMT 0 Comments 629 Views