வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பால் மாவின் விலைகள் குறைப்பு!
2024-04-24
முதலாவது தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 14 முதல் நான்கு வாரங்களில் இருந்து ஆறு வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ...
Read moreஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 29இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் பெருந்தொற்றினால், 13கோடியே 36இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, மொத்தமாக வைரஸ் தொற்றிலிருந்து ...
Read moreபிரான்ஸில் மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளின் போது, காலை ...
Read moreஅதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் ...
Read moreபிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18 ...
Read moreகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, ...
Read moreஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 28இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் மொத்தமாக 28இலட்சத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ...
Read moreஇந்த வாரம் மேலும் 3 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. கடந்த வாரம் மட்டும் மொத்தம் 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ...
Read moreபிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் ஒருவேளை தேவைப்படலாம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ...
Read moreபிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.