அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டை, பின்லாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் இரண்டு பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதால், தடுப்பூசி போடும் ...
Read moreபிரான்ஸில் 16 மாவட்டங்களுக்கு ஒருமாத கால கொவிட்-19 உள்ளிருப்பு கட்டுப்பாடுகள், நடைமுறைக்கு வந்துள்ளது. நடைமுறைக்கு வந்துள்ள உள்ளிருப்பின் போது சில விடயங்களுக்கு அனுமதி அளிக்கவும், சில விடயங்களுக்கு ...
Read moreஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் முதல் அளவை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'விரைவில் நான் தடுப்பு மருந்தை செலுத்திக்கொள்ள போகிறேன். இதில் ...
Read moreஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையினை, நான்கு ஐரோப்பிய நாடுகள் விலக்கிக் கொண்டுள்ளன. இந்தநிலையில், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள், ...
Read moreஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தாய்லாந்து மற்றும் நெதர்லாந்து உட்பட பல நாடுகளில் ...
Read moreபிரான்ஸ், அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பக்கவிளைவுகளைப் பற்றிய தரவுகளைப் பெற்றிராத நிலையில், அங்கு 22,000 மருத்துவர்கள் தாங்களாக தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இதுவரை 67.286 மருத்துவத் துறையினர்க்கு, அஸ்ட்ராஸெனெகா ...
Read moreபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய இனி வெறுப்பூட்டும் விதமாக பேசுவோரை தடை செய்யவும், இஸ்லாமிய பாடசாலைகளை மூடுவதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவுள்ளது. நேற்று ...
Read moreபிரான்ஸில் பாபிக்னி நகரில் புதிதாக கொரோனா தடுப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையம் 75 வயதுக்கு மேற்பட்ட ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ளது. ...
Read moreபிரான்ஸில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 21 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முன்தினம் வெள்ளிக்கிழமை (20,701) பதிவாகிய நோயாளிகளை ...
Read moreபிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி முதல் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.