Tag: பிலிப்பைன்ஸ்
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளின் சமீபத்திய உயர்வைச் சமாளிக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை மீண்டும் அரசாங்கம் கொண்டு வரவுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எச்... More
-
பிலிப்பைன்ஸில் இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 5,032 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச எண்ணிக்கை என்றும், இதனால் நாட்டில் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,185 ஆக அதிகரி... More
-
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிலிப்பைன்ஸில் நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிக்... More
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு மத்தியில், நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல், நீண்டகால விசா கொண்ட வெளிநாட்டினரை பிலிப்பைன்ஸ் அ... More
-
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாவோ டெல் சூர் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள கிப்லாவான் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் ப... More
-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலமாக அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர். நாட்... More
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல்.1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான... More
-
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1003 ஆக அதிகரித்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி அங்கு மேலும் 555 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 21 ஆய... More
-
இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல BRP Davao del Sur மற்றும் BRP Ramon Alcaraz ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (சனிக்கிழமை) வருகைத் தந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட... More
-
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியா, வியட்னாம், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, லாவோஸ், மியன்மார், உள்ளிட்ட தென்கிழ... More
பிலிப்பைன்ஸில் மீண்டும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை அமுல்படுத்த திட்டம்!
In உலகம் August 3, 2020 9:25 am GMT 0 Comments 529 Views
பிலிப்பைன்ஸில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது
In உலகம் August 2, 2020 11:49 am GMT 0 Comments 614 Views
பிலிப்பைன்ஸில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை நீடிப்பதாக ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே அறிவிப்பு!
In உலகம் July 31, 2020 10:50 am GMT 0 Comments 528 Views
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி: வெளிநாட்டினரை நாட்டிற்குள் அனுமதிக்க பிலிப்பைன்ஸ் திட்டம்!
In உலகம் July 17, 2020 9:13 am GMT 0 Comments 516 Views
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
In உலகம் July 12, 2020 4:03 am GMT 0 Comments 389 Views
பிலிப்பைன்ஸில் சிக்கித் தவித்த 41 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்
In இலங்கை July 7, 2020 4:18 am GMT 0 Comments 491 Views
பிலிப்பைன்ஸில் இருந்து 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை June 12, 2020 11:05 am GMT 0 Comments 648 Views
கொரோனா வைரஸ் – பிலிப்பைன்ஸில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு
In உலகம் June 7, 2020 10:50 am GMT 0 Comments 599 Views
இலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்
In இலங்கை May 30, 2020 12:20 pm GMT 0 Comments 586 Views
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கரம் கோர்க்கிறது தென்கிழக்காசிய பிராந்தியம்
In உலகம் April 14, 2020 9:21 am GMT 0 Comments 1793 Views