Tag: பி.சி.ஆர். பரிசோதனை
-
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவம் சம்மாந்துறையில் பதிவாகியுள்ளது. அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் ... More
-
நீர்வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என நீர்வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் செயலாளர் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊழ... More
-
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உருவாகியுள்ளமையினால், அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இன்றையத் தினமும், (வெள்ளிக்கிழமை) நாடாளும... More
-
போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேறாத அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக பெயர் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத... More
-
முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து, ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் க... More
-
வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இன்றும்(வியாழக்கிழமை), நாளையும் புளியங்குளம் இந்துக்கல்லுாரியில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் இப்பரிசோதனைகளில் கலந்த... More
-
முகக்கவசம் அணியாதவர்களை சட்ட நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை ... More
-
கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி 14 ஆயிரத்து 600 பி.சி.ஆர் சோதனைகள் நேற்று நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் ... More
-
கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றமையினால் திருகோணமலையிலும் பி.சி.ஆர்.பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 29 ஆம் திகதி 17 பேருக்கு, பி.சி.ஆர்.பரிச... More
-
கொரோனா தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று உறுதியானவருடன் தொடர்புடைய அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்ப... More
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வதந்தியால் சம்மாந்துறையில் பதற்றம்
In அம்பாறை January 19, 2021 9:08 am GMT 0 Comments 344 Views
நீர்வழங்கல் அமைச்சு ஊழியர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியானது
In இலங்கை January 17, 2021 6:42 am GMT 0 Comments 328 Views
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை
In இலங்கை January 15, 2021 3:06 am GMT 0 Comments 246 Views
போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேறாத அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை
In இலங்கை January 9, 2021 11:27 am GMT 0 Comments 691 Views
முகக்கவசம் அணியாமல் நடமாடிய மூவருக்கு கொரோனா!
In இலங்கை January 8, 2021 7:47 am GMT 0 Comments 363 Views
பி.சி.ஆர் பரிசோதனைக்குட்பட்டவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்
In இலங்கை January 7, 2021 8:24 am GMT 0 Comments 365 Views
முகக்கவசம் அணியாதவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை
In இலங்கை January 5, 2021 4:21 am GMT 0 Comments 376 Views
வெள்ளி மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுப்பு
In இலங்கை January 2, 2021 10:29 am GMT 0 Comments 428 Views
கொரோனா அச்சுறுத்தல்: திருகோணமலையில் அதிகரிக்கப்பட்டது பி.சி.ஆர்.பரிசோதனை
In இலங்கை January 2, 2021 3:30 am GMT 0 Comments 279 Views
கொரோனா தொற்று: வட மத்திய மாகாண முதல்வரின் அலுவலகம் மூடப்பட்டது
In இலங்கை December 28, 2020 10:34 am GMT 0 Comments 416 Views