Tag: பேலியகொட
-
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று(வியா... More
-
மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 237 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுள் ஆயிரத்து 41 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என்பதுடன், ஆயிரத்து 7 பேர் மீன் சந்தை ஊழியர்கள் என தெரிவிக்கப... More
-
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை என சுகாதார அமைச்சு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்... More
-
பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது குறித்து சுகாதார அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. பணத்தாள் மற்றும் மீனவர்களால் சத்தமிடும்போது வெளியாகும் எச்சில் போன்றவற்றால் கொரோனா பி- 1.42 ரக தொற்றுப் பிரிவு பரவியிருக்க... More
-
கொழும்பு, பேலியகொட பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் மன்னார், புதுக்குடியிருப்புப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு பேலியகொட பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் அங்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரி... More
-
சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுவ கெப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை கொள்வனவு செய்வதற்காக, பேலியகொட மீன் சந்தைக்கு குறித்த இராணுவ கெப்டன் சென்றுள்ளார். அவர், தற்போது, ... More
-
பேலியகொட, சேதவத்தை பகுதியில் பகுதியில் அமைந்துள்ள “கருப்பு பாலம்” என்ற ரயில் பாலத்திற்கு அருகில் தீபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை... More
-
பேலியகொட, வத்தளை, மாபொல மற்றும் களனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை நீர் வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளது. பிரதான நீர் விநியோக பாதையில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் வடிக... More
-
கம்பஹாவின் சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) காலை 8 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. பேலியகொட, வத்தளை, சீ... More
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழுமையான விபரம்!
In இலங்கை January 8, 2021 4:24 am GMT 0 Comments 235 Views
மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி – 11 ஆயிரத்தைக் கடந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை
In இலங்கை November 11, 2020 3:03 am GMT 0 Comments 573 Views
நாட்டில் இன்னும் சமூக தொற்று ஏற்படவில்லை – சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்து
In இலங்கை November 9, 2020 4:07 am GMT 0 Comments 904 Views
பேலியகொட மீன் சந்தையில் கொரோனா பரவிய விதம்
In இலங்கை November 5, 2020 7:46 am GMT 0 Comments 1215 Views
பேலியகொட கொரோனா தொற்றாளர் மன்னாருக்கு தப்பிவந்த நிலையில் கைது!
In இலங்கை October 25, 2020 2:56 pm GMT 0 Comments 1293 Views
பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற இராணுவ கெப்டனுக்கு கொரோனா
In இலங்கை October 24, 2020 5:25 am GMT 0 Comments 651 Views
பேலியகொட பகுதியில் தீ விபத்து!
In இலங்கை January 3, 2020 1:26 pm GMT 0 Comments 880 Views
மறுஅறிவிப்பு வரும் வரை நீர் வெட்டு உடன் அமுல்
In இலங்கை December 26, 2019 9:14 am GMT 0 Comments 1701 Views
சில பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு!
In இலங்கை December 16, 2019 7:07 am GMT 0 Comments 1444 Views