Tag: பொத்துவில்
-
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொலிஸார் விசாரணை செய்யும் நடவடிக்கைளுக்கு பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் கண்டனம் வெளியி... More
-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட பேரணி குறித்து தற்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பேரணியில் கலந்துகொண... More
-
பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்தி... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்காது என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தனது அலுவலகத்தில் இன்று (செவ்வ... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டிவரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பேரணி... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்று (திங்கட... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இன்று காலை இறுதி இலக்கான பொலிகண்டியை நோக்கி சமய வழிபாடுகளுடன் பேரணி ஆரம்பமாகியது. பேரணி நகருவத... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையாக பேரெழுச்சிப் பேரணி, சுயலாப நோக்கத்திற்காக இடமபெருவதாகவும் இதனால் எதுவும் நடக்க போவதில்லை என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ம... More
-
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் தடைகளையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான போராட்டம் இன்று (புதன்கிழமை) மாலை மட்டக்களப்பை வந்தடைந்தது. வடகிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து... More
-
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்ட பலநூறு உறவ... More
‘போராட்டத்தில் கலந்து கொண்டோர் மீதான நடவடிக்கை ஜனநாயக இடைவெளியை அதிகமாக்கும்’
In இலங்கை February 19, 2021 10:08 am GMT 0 Comments 305 Views
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி – ரவிகரனிடம் விசாரணை
In இலங்கை February 15, 2021 5:26 am GMT 0 Comments 397 Views
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை – சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்!
In இலங்கை February 12, 2021 5:53 am GMT 0 Comments 809 Views
சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும் – சிவாஜிலிங்கம்
In இலங்கை February 9, 2021 12:46 pm GMT 0 Comments 2033 Views
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி – பருத்தித்துறை நீதிமன்றிலும் வழக்கு தாக்கல்!
In இலங்கை February 9, 2021 10:28 am GMT 0 Comments 479 Views
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!
In இலங்கை February 8, 2021 2:07 pm GMT 0 Comments 1002 Views
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று!
In ஆசிரியர் தெரிவு February 7, 2021 6:58 am GMT 0 Comments 549 Views
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியால் மக்களுக்கு எந்த இலாபமும் கிடையாது – டக்ளஸ்
In இலங்கை February 6, 2021 10:56 am GMT 0 Comments 1508 Views
பல்வேறு தடைகளையும் மீறி மட்டக்களப்பை வந்தடைந்தது பேரணி!
In இலங்கை February 3, 2021 1:20 pm GMT 0 Comments 1108 Views
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணிக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு
In இலங்கை February 3, 2021 9:39 am GMT 0 Comments 746 Views