வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
சம்பள விடயத்தில் அரசியலைத் திணிக்க வேண்டாம்!
2024-04-19
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு அப்போதைய அரசாங்கத்திற்கெதிராக ஆரம்பிக்கப்பட்ட போட்டத்தின் ஓராண்டு நிறைவு இன்று ...
Read moreநெடுந்தீவு - வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் ...
Read moreபத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டமொன்றை முன்னெடுத்த 30க்கும் மேற்பட்ட மாணவர் பிக்குகள் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது ...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read moreஅரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ...
Read moreநிதியமைச்சிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அநீதியான வரிக் கொள்கையை மீளப்பெறுமாறு கோரியே தொழில்சார் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ...
Read moreபாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. நேற்று (வியரிக்கிழமை) இரவு மத்திய அமைச்சர் அனுராக்தாகூரின் இல்லத்தில் நடைபெற்ற ...
Read moreதேர்தலுக்கான செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்திற்கு எதிராக நாளை(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எதிர்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் விவாதத்திற்கு ...
Read moreதொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளமை கவலையளிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. அமைதியான முறையில் கூடும் போராட்டங்கள் போன்ற ...
Read moreகொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.