Tag: மணல் கொள்ளை
-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைது நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன் மணல் அகழும் வா... More
-
யாழ்ப்பாணம், அரியாலை, உதயபுரம் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். தனியார் காணிகளுக்குள் அத்துமீறி நுழையும் மணல் கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி இரவு நேரங்களில் உழவு இய... More
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்துள்ள, சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன... More
-
பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை பிரதேச மக்கள் தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு செய்வதற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில் இன்ற... More
-
வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டமை பழிவாங்கல் நடவடிக்கை எனவும், அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பாதிக்கப்பட்ட பொலிஸ் ... More
-
வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள... More
-
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்துங்கள்! முடியாவிட்டால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளதென ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் கூறியிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்த... More
-
வடக்கு மாகாணத்தில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் இடம்பெறும் மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்துமாறு கோரி சாவகச்சேரியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்தப் போ... More
-
வடக்கு மாகாணத்தில் இளடம்பெறும் மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது . குறித்த போராட்டம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு முன்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ... More
-
மணற்கொள்ளையை நிறுத்துமாறு கோரி கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியின் பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி, கோவில் வயல் மக்களே இன்று (சனிக்கிழமை) இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்கச்சி ... More
வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் கொள்ளை: வாகனங்களுடன் நால்வர் கைது!
In இலங்கை May 17, 2020 7:46 am GMT 0 Comments 917 Views
யாழில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை- பொலிஸ் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் கொள்ளையர்கள்
In இலங்கை February 2, 2020 9:30 am GMT 0 Comments 881 Views
முல்லைத்தீவில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
In இலங்கை January 17, 2020 12:14 pm GMT 0 Comments 787 Views
பருத்தித்துறையில் மணல் கொள்ளை: மக்களின் சுற்றிவளைப்பில் சிக்கியது டிப்பர் வாகனம்
In இலங்கை January 5, 2020 4:45 am GMT 0 Comments 860 Views
இடமாற்றம் செய்யப்பட்டமை பழிவாங்கும் நடவடிக்கை – தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
In இலங்கை January 2, 2020 5:22 am GMT 0 Comments 3153 Views
வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்!
In இலங்கை December 31, 2019 11:04 am GMT 0 Comments 1575 Views
மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்படாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படும் – நீதிமன்றம் எச்சரிக்கை!
In இலங்கை December 27, 2019 1:39 pm GMT 0 Comments 1144 Views
வடக்கில் இடம்பெறும் மணல் கொள்ளை: சாவகச்சேரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
In இலங்கை December 27, 2019 3:12 pm GMT 0 Comments 1053 Views
வடக்கில் இடம்பெறும் மணல் கொள்ளை: தமிழ் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் போராட்டம்!
In இலங்கை December 22, 2019 1:32 pm GMT 0 Comments 1022 Views
கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
In இலங்கை December 14, 2019 11:32 am GMT 0 Comments 1916 Views