Tag: மருந்து

மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து!

15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார ...

Read more

நாட்டில் 100 இற்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் 100 இற்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்படுகின்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு ...

Read more

370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம்!

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். ...

Read more

அமெரிக்கா இலங்கைக்கு அவசர மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

அமெரிக்கா இலங்கைக்கு அவசரகால மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் கர்லயா, சுகாதார அமைச்சுக்கு விட்டமின்கள், நாட்பட்ட நோய்களுக்கான மருந்துகள், ...

Read more

நாட்டில் மருந்து தட்டுப்பாடு படிப்படியாக குறைவடைந்துள்ளது – கெஹலிய ரம்புக்வெல்ல

மருந்துகளை இறக்குமதி செய்யும் கொள்முதல் செயல்முறையை வினைத்திறனாக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 9 முதல் ...

Read more

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 சதவீதம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 சதவீதம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அவற்றுள் அத்தியாவசிய ...

Read more

மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய தொழில்நுட்ப குழு நியமனம்!

தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக தொழில்நுட்ப குழுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நியமித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் ...

Read more

வைத்தியசாலைகளில் சத்திரச் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை!

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ...

Read more

நாட்டில் தற்போது போதியளவு மருந்து கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை ...

Read more

சீனாவில் இருந்து முதல் தொகுதி மருந்துகள் நாளை நாட்டிற்கு…!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் ஒரு தொகுதி நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 500 மில்லியன் சீன ...

Read more
Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist